Total Pageviews

Wednesday, January 18, 2012

`கடமையைச்செய் பலனில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம் (கீதையின் சுடரொளிகள்)

 கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனனோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக;இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய்!

பொதுவாக ஒரு வேலையை நாம் பிறருக்காக செய்ய வேண்டிய சூழ் நிலை வரும்போது அதனால் நமக்கு என்ன ஆதாயம் என்று சிந்தித்து அதில் ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என சொதப்புவது உலக வழக்காக இருக்கிறது அரசுத்துறைகளில் ஆதாயம் வந்தால் அதற்க்கு ஒரு வேலை இல்லாவிட்டால் அதை ஒலட்டோஒலட்டு என்று ஒலட்டுவது ஒரு கலையாக கற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படுகிறது!

அது தற்காலிக வெற்றியே தவிற நீடித்த நோக்கில் நமக்கு நாமே நம் சந்ததிகளுக்கு வரவேண்டிய நன்மைகளின் அளவை குறைத்துகொள்ளுகிறோம்! பல வேலைகளில் நாம் உழைத்தும் பலனில்லாமல் போவது நம் முன்னோர்கள் இப்படி சொதப்பியதன் விளைவு   என்பது உண்மை!
ஒரு வேலையில் நமது சூழ் நிலையின் காரனமாக ஈடுபடாமலேயே இருந்து விடலாம் அல்லது அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்! ஆனால் செய்யத்தொடங்கி அதனை சொதப்ப கூடாது! செயலுக்காக செயலை ஈடுபாடுடன் செய்ய வேண்டும்! முடிந்த அளவு நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வது `கர்ம யோகம்` ஆகும்! செயல் செயலுக்காக செய்யப்படுவது கர்ம யோகம்! அதில் ஒரு ஆத்மதிருப்தி என்பது உள்ளே விழைவது! நம்மால் செய்யப்பட்ட செயலுக்கு உடனடி பலனை எதிர்பார்க்க வேண்டியதில்லை! நம்மால் பலனடைந்தவர்கள் நமக்கு பதில் செய்வார்கள் என்றோ  ;குறைந்தது உணர்ந்தவர்களாக இறுப்பர்கள் என்றும்  எதிர்பார்க்க வேண்டியதில்லை!


கீதை 3:19 எனவே விளைவுகளின் பலன்களில் பற்றுவைக்காமல் ஒருவர் கடமையை கைக்கொள்ளவேண்டும்! யார் பற்றற்று கடமை செய்கிறார்களோ அவர்கள் கடவுளை அடைவர்!


கடவுளுக்காக எதையும் செய்வதாக நினைக்கிற கர்மயோக மனநிலையை அடைந்தவர்க்கு கடவுள் எல்லாவற்றிர்க்கும் ஏற்ற காலத்தில் பலனளிப்பவர்; அவர் கடனாளியல்ல என்பது நன்கு தெறியும்!

குரான் 11:51. "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? --முகமது நபி!
6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
நிறை பக்தன்; தான் செய்கிற செயலை ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுகிறான்! இன்றைய வாழ்வு,சூழ்நிலை,முன்னேற்றம் இவற்றிர்க்கு கடவுளை நம்பியிரூக்கிரான்--தனது அறிவையும் திறமையையும் ஆழமாக அவன் நம்புவதில்லை! தனக்கு வருகிற வளர்ச்சிக்கு அவன் நன்றி செலுத்துகிறவனே தவிற குதுகலம் அவனை நிறப்புவதில்லை! தன் தோல்விகளுக்கோ ,தடங்கள்கலுக்கோ அவன் மனம் கலங்குவதுமில்லை! ஒரு குழந்தையைப்போல் அவன் மனம் கடவுளிடத்து நிலைத்திறுக்கிறது!

கீதை 2:150 மனிதர்களில் சிறந்தவனே!யாரொருவன் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்படையாதவனோ;இரண்டிலும் சமநிலை அடைந்தவனோ அவனே விடுதலை பெற தகுதி உள்ளவன்!

 அணுபவத்தில்; ஒரு விசயத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் நமக்கு  இருக்கும் வரை அதில் நாம்தான் ஒளப்பிக்கொண்டு இருப்பதாக இருக்கும்!ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத மனச்சம நிலையை அடைந்து விட்ட விசயத்தில் விரைவில் வெற்றி வந்து சேரும்!ஏனெனில் அதில் கடவுள் செயல்பட தொடங்கி விடுகிறார்!எங்கே நம் சுயம் அடங்குகிறதோ கர்மயோகம் ஆகுதியாக --வேள்வியாக --பிரார்த்தனையோடு செய்யப்படுகிறதோ அதில் கடவுளே விளைவுக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்!
கீதை 18:6 எல்லா செயல்களும் பற்றற்று செய்வாயாக!விளைவுகளில் எந்த எதிர்பார்ப்பும் கூடாது!செயலுக்காக செயலை செய்!இதுவே என் முடிவான கருத்து!

Saturday, January 14, 2012

விவேகானந்தரது ஆசை நிறைவேர பிரார்திப்போம்!

                             உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்தே புறப்படும் என்பது விவேகானந்தரது முன்னறிவிப்பு !அதற்காகவும் அவர் இந்தியாவின் அடியில் இருந்த தீவிற்கு (விவேகானந்தர் பாறை )நீந்தி சென்று ஒரு நாள் முழுவதும் கடவுளை தியானித்தார் !அவரது ஆசை நிறைவேற நாமும் கடவுளை வேண்டவேண்டும் !
                            உலகை முழுவதும் அரவணைக்க என்றால் உலகம் முழுவதும் கடவுளால் இறைதூதர்கள் மூலம் ஆங்காங்கே வெளிப்படுத்த பட்ட எல்லா கொள்கைகளையும் அரவணைத்த ---எல்லாவற்றையும் ஏற்று அதனை அடுத்த வளர்சியை நோக்கி அழைக்கிற கொள்கையாக மட்டுமே இருக்க முடியும்! நான்தான் சரி மற்றவர்கள் தங்கள் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றால் சண்டை தான் மிஞ்சும்!                                      
                             இந்து -கிறிஸ்தவ -முஸ்லீம் கொள்கைகளின் உண்மைகளை உள்வாங்கிய ஒரு கொள்கையால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்! காந்தி அரசியல் பணி முடிந்து தனது ஆன்மீக பணியை நிலைநாட்டும் முன் கொல்லப்பட்டது --உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை அவர் மூலமாக வெளிப்பட இருந்த ஒரு வாய்ப்பு பறிபோனது!
நாமும் விவேகானந்தரின் ஆசையை கடவுளிடம் பிரார்திப்போம்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது இறைதூதரை இந்தியாவிற்கு அணுப்புவாராக!!!

``தை பிறந்தால் வழிபிறக்கும்``!!!!!

                                                தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி !தட்சிணாயனம் --அதாவது சூரியனை விட்டு விலகி செல்லுகிற பூமி தை மாதத்தில் உத்திராயணம் திரும்பி சூரியனை நோக்கி செல்லிகிறது !இந்த திருப்பத்தை ஒட்டியே ஆண்டு கணக்கை ஆதி இந்துக்களான தமிழர்கள் அமைத்தார்கள் !

லெமூரியாக்கண்டத்திலிருந்து பல கண்டங்களுக்கும் மனித இனம் பரவி பல இனங்களாக பரிணமித்தபோதும் தையை ஒட்டியே வருடப்பிறப்பு அமைக்க பட்டது  !அதை சரியாக நிதானிக்காமல் கிறிஸ்தவர்கள் ஜனவரியை புத்தாண்டு ஆக்கினார்கள் !தை புத்தாண்டே சரியான புத்தாண்டு
                                                  உலகின் முதல் மனிதன் என பைபிள் ,குரான் சொல்லும் ஆதாம் வாழ்ந்தது இந்தியாவிற்கு தெற்கே கடல் கொண்ட லெமூரியா கண்டம் !எல்லா மனிதர்களுக்கும் மூலமான ஒரே ஆண்டு கணக்கு தை புத்தாண்டு ஆகும் !முதல் நாள் ஆண்டு பிறப்பு தைப்பொங்கல் !பூமிக்கு ஆதாரமான சூரியனை முக்கியப்படுத்துவது! இரண்டாம் நாள் கால்நடைகளை முக்கியப்படுத்தும் மாட்டு பொங்கல் !மூன்றாம் நாள் தனது முன்னோர்களுக்கு மொத்தமாக கடவுளிடம் பிரார்திக்கிற விரத நாள் !அது மனிதர்களை சந்தித்து அளாவுகிற காணும் பொங்கலாக மாற்றம் செய்ய பட்டு விட்டது!அது சரியல்ல!நண்பர்களோடு அளாவ அணேக பண்டிகைகள் உள்ளன!நமது தாய் தகப்பன் இறந்த பிறகு சில நாள் ஞாபகம் வைத்திருக்கும் மனிதர்கள் காலப்போக்கில் மறந்து விடுவோம்!தனிதனியே ஒவ்வொருவரையும் ஞாபகம் வைப்பதும் கடிணம்! எனவே எல்லா முன்னோர்களுக்கும் சேர்த்து ஒரே நாள் மனிதனுக்கான நாள்!அனேகமாக ஆதாம் படைக்க பட்ட நாளாக கூட இருக்கலாம்!
                                                 
முதல் நாள் பூமிக்கு ஆதாரமாக உள்ள சூரியனுக்காக கடவுளை வேண்டி ;இரண்டாம் நாள் தனது உலவுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்காக வேண்டி மூன்றாம் நாள் தனது முன்னோர்களின் ஆத்துமாக்களின் நலனுக்காக விரதமிருந்து கடவுளை வேண்டி தனது புதிய ஆண்டை ஆதி மனிதராகிய தமிழர்கள் இரைதூதனாகிய ஆதாம் அல்லது மனு வின் மூலமாக கடவுளிடம் கற்றுக்கொண்ட நியதி இது !
                                                  ஆனால் பின்னாளில் இனங்கள் பெருகி விரிந்த போது அவரவர்களும் தங்களை பிரித்து அடையாள படுத்த ஒரு ஆண்டு கணக்கை போட்டார்கள் !தைப்புத்தாண்டில் உள்ள மாதிரியான மூன்று நினைவு கூறுதல் இல்லை !ஏனென்றால் ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு !
                                                  முன்தோன்றி மூத்த குடிகளாகிய தமிழர்களாகிய நாம் அரசியல்,பொருளாதார, ஆண்மீக ஆளுமை குறைந்தவர்களாய் இருப்பதால் மற்றவர்களின் பழக்கவழக்கங்களுக்கு இடம் கொடுத்தவர்களாய் இருந்தாலும் நமது உண்மையை நாம் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும்!

ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு!விஞ்ஞானத்தின் படி சூரியனோடு பூமியின் சுழற்சியின் படி சகலருக்கும் புத்தாண்டு தைப்புத்தாண்டு!

Monday, January 9, 2012

கடவுள் வேறு மதங்கள் வேறு!

                        மதங்களின் வழியாக கடவுளை பார்த்தே பழகிவிட்டோம் !மதங்கள் எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் ஒரு இறை தூதரால் கொடுக்கப்பட்டு அவரின் சீடர்கலால் கெடுத்து குட்டிய சுவர்கள் ஆனவை !மதங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு அப்படியே எதிர்ப்பதும் தவறு !

                      கெட்டுப்போன மதங்களின் உடாக உண்மையை கடவுளை தேடி கண்டு பிடிக்கவேண்டும் !கடவுள் உங்களை வெளிச்சமாக்க வேண்டுகிறேன் !கடவுள் இருக்கிறார் என நம்புவதும் செய்கிற செயலுக்கு விளைவை அவர் கொடுப்பார் என நம்புவதும் தீய செயல்களிடமிருந்து மனிதனை காப்பாற்றும் !

                       மனித நேயமற்ற பக்தி எப்படி மோசடியோ அதுபோல இறை அச்சமற்ற மனித நேயமும் மோசடியில் தான் முடியும் !வாயிலே சமுக சீர்திருத்தம் பேசினாலும் செய்கையிலே ஈவு இரக்கமற்ற சுயநலவாதிகளாகவே பலர் இருக்கின்றனர் !மதங்களின் கேடுகளை எதிர்க்கிற சாக்கில் இறை அச்சமற்ற கேட்டுக்குள் போய் முடிகிறார்கள் !மதங்களின் கேடுகளை எதிர்க்கவேண்டும் !உள்மனதில் இறை அச்சமுடன் இருக்க வேண்டும் !

                       ஒரு வேலை பெரியார் அப்படி இருந்திருக்கலாம்!சமுதாய கேடுகள் மதங்களோடு பின்னி பிணைந்து இருந்ததால் ஒரே அடியாக கடவுளை மற என்ற எதிர்மறை முடிவுக்கு வந்திருக்கலாம் !அவர் தன் கொள்கைக்கு நேர்மையானவராக சமூக சீர்திருத்தம் செய்வதற்கு தன்னை தியாகம் செய்தார்!ஆனால் அவரின் பாசறையில் வந்தவர்கள் எல்லாரும் இறை அச்சமற்ற சுயநலவாத கூட்டங்களாக கேடுகளை தைரியமாக  செய்கிரவார்கலாக மாறிவிட்டனர்!எவ்வித கொள்கையும் இல்லாமல் அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் -கழக கூட்டங்களுக்கு பெரியார் தான் மூலமாகும் !எப்படி மதங்களெல்லாம் கெட்டு விட்டதோ அப்படி பெரியாரியமும் கெட்டு விட்டது !காரணம் இறை அச்சமற்றதுதான்!!இறை அச்சத்தை பெரியாரியத்துடன் கூட்டினால் அது நல்ல கொள்கையாக பரிணமிக்கும் !!!!

புத்தர் கடவுளா ?குருவா ?

                   புத்தரை குருவாக வைத்து கடவுளை வணங்கிய வரையில் அது நல்ல மார்க்கமாகவே இருந்தது !கடவுளை வணங்குவதற்கு அன்பு மனித நேயம் தான் ஊடகம் என்பது புத்தரின் உபதேசம் !புத்தருக்கு பிறகு 2000 வருடம் வரை புத்தர் இறை தூதராக குருவாகவே மட்டுமே இருந்தார் (ஹீனயானம் )!
                 அதன் பிறகு புத்த துறவிகள் மாநாட்டில் ஒரு உண்மையை கண்டுபிடுத்தி விட்டதாக அறிவித்தார்கள் !அது கடவுள் தான் புத்தராக வந்தார் அல்லது புத்தரும் கடவுளாகிவிட்டார் ;எனவே புத்தரையே வழிபடுவது என முடிவெடுத்தார்கள் (மகாயானம் )அங்கு தான் கலி பிடித்து புத்த மதம் கெட்டு குட்டிய சுவராகி விட்டது !
                  புத்தர் மூலமாக கடவுளை வழிபட்ட வரை அது நல்ல மார்க்கம் !இறை தூதர் புத்தரையே கடவுளாக்கிய பிறகு அது துன் மார்க்கம் !பார்ப்பதற்கு புத்தர் மீது உள்ள பேரன்பால் குரு பக்தியால் இது நடந்தது போல் தோன்றினாலும் கடவுளை வழிபடு என்கிற புத்தரின் உபதேசத்தை குழிதோண்டி புதைத்து விட்டு புத்தரையே கடவுளாக்கிய அசுரர்களின் விஷம் இது !
                   எல்லா இறை தூதர்களும் சென்ற பிறகு அசுரர்கள் மிக நுட்பமாக சீடர்களின் மூலமாக தங்கள் விசத்தை கலந்து மதத்தை கெடுக்கிறார்கள் !கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபட செய்து விடுகிறார்கள் !கண்பூசயுஸ் தன் முதல் எதிரிகளே சீடர்கள் தான் என்று சொன்னார் !ஆவி மண்டல தேவ அசுர யுத்தம் பூமியில் மனிதர்கள் மூலமாக நடந்து வருகிறது !அசுரர்கள் கடவுளை விட்டு விட்டு கடவுளின் தூதர்களை வழிபடுகிரவர்கலாக மனிதர்களை மாற்றி எல்லா மதங்களையும் கெடுத்து விடுகிறார்கள் !
                 மனிதனுக்கும் தன் இனத்தில் ஒருவன் கடவுளாகிவிட்டான் என்றவுடன் மாயை எளிதில் பிடித்து விடுகிறது !கொள்கையை கடைபிடிப்பதை விடஒரு கும்பிடு போடுவது எளிது ! ஒரு கும்பிடு போட்டு நிறைய பலன்களை அடைந்து விடலாம் என்கிற சுயநல பக்தி அவனை ஆட்கொண்டு விடுகிறது !
                உள்ளார்ந்த இறை அச்சமும் மனித நேயமும் தான் உண்மையான பக்தி ஆகும் !சாரமற்ற சரக்குகள் அசுரர்களின் விசமாகும் !இறை தூதர்கள் ராமன் ,கிருஷ்ணர் ,புத்தர் ,ஏசு ,-வின் சீடர்களை கெடுத்து அவர்களின் கொள்கைகளை விட்டுவிட்டு அவர்களை வழிபடுகிரவர்கலாக அசுரர்கள் மாற்றிவிட்டார்கள் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களை கொடுமைபடுத்த மனிதர்களை தூண்டி விடுகிற அசுரர்கள் அவர்கள் சென்ற பிறகு அவர்களை வழிபட தூண்டி விட்டு அவர்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பதில் வெற்றி பெறுகிறார்கள் !

துன்பத்தின் மூலம் கடவுள் இடை படுகிறார் கற்றுக்கொண்டால் மேன்மை அடையலாம்

       துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                                                     உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                         உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
துன்பம் வரும்பொழுது தான் இறைவனை தேடும் நிலை இயல்பாகவே மனிதனுக்கு வருகிறது.அப்போது ஏதோ ஒரு வகையில் கடவுளோடு இடை பட தொடங்குகிறான் .தேவை கருதிய பக்தி சிறுக சிறுக இறை அன்பாக இறை தேடலாக இறை அச்சமாக இறை கீல்படிதலாக பரிணமிக்கிறது!                                                                                                                                         உன்னதமான பக்தியை நோக்கி எல்லா ஆத்மாக்களையும் இறைவனே வழிநடத்துகிறான்! .அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து என்கிறார் திருநாவுக்கரசர்! .தான் நாடியோர்க்கு நல்வழிகாட்டுகிறான் தான் நாடியோரை வழிகேட்டிலும் இறைவன் விட்டுவிடுகிறான் என்கிறது   திருக்குர்ஆன்!                                                         துன்பத்தை தரும் பொழுது அதை தாங்குகிற சக்தியையும்  இறைவனே கொடுக்கிறார் ! எண்ணிப்பாருங்கள் நாம் கடந்து வந்த துன்பம் இப்போது வந்தால் நம்மால் தாங்கி விடமுடியுமா ?அதை எப்படியோ  தாங்கி வரவில்லை கடவுள்   தான் நமக்கு சக்தியை கொடுத்திருந்தார் .அவருடைய  நோக்கமெல்லாம்  நாம் கற்றுக்கொள்வது தான்!
                                       இந்த  துன்பத்திலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள அவர்   விரும்புகிறார் என  சிந்திப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம்மை  உபத்திரவ படுதுகிரவர்களைப்போல் நாம் இருக்க கூடாது அவர்களும்   மனம் திரும்பட்டும் என பொறுமையை கைக்கொள்வதும் அவர்களை விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள மட்டும் முயற்சிப்பதுமாக  இருக்கும் பொது இந்த துன்பம் விலகிவிடும்!
                                       கடவுள் இருக்கிறார் கேட்கிறார்  என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தித்தால் அவர் பதிலளிப்பது  சில  நாளில்  நமக்கு புரிய  தொடங்கிவிடும்  ஒரு மனிதன் தன மகன் மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா ?உணவைக்கேட்டால் கல்லை கொடுப்பானா ?பொல்லாத மனிதர்களாகிய நீங்களே நல்ல ஈவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க அறிந்திருக்கும் பொழுது பரம பிதாவானவர் தம்மை நோக்கி வேண்டுகிரவர்கலூகு நல்ல ஈவுகளை கொடுப்பது அதிகம் நிச்ச்சயமில்லையா ? என்கிறார் இறை தூதர் இயேசு!
ஆகவே வேண்டுதலும் கடவுளிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் எந்த துன்பம் ,வியாதிகளிடமிருந்து நம்மை நிச்சயம் விடுவிக்கும்
 கடவுள்  எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; தீயவரான  கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
(திருக்குர்ஆன் 2:286)


                                   

மனிதர்கள் தெய்வமாக முடியுமா ?

                           மனிதர்கள் தெய்வமாகவே முடியாது கடவுளுக்கு அடியவர்களாக இருக்க கற்றுக்கொண்டால் வாக்களிக்கப்பட்ட பரலோகத்திற்குள் நித்தியஜுவனுடன் பிரவேசிக்க முடியும்
                          மனிதனும் தெய்வமாகலாம் என வாக்களித்து கடவுளுக்கு இனையானவர்களாக தன்முனைப்பை மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்து கடவுளுக்கு அந்நியமாகும்படி அசுரர்கள் மாயம் செய்கிறார்கள்! மணிதர்களுக்கு இச்சைகளை அழகாக்கி காட்டி ஒருவர்க்கு ஒருவர் தீமைகள் செய்து பாவம் சம்பாதிக்கவும் கடவுளிடமிருந்து அன்னியமாகவும் அசுரர்களே பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள்!
                             தீமை செய்கிறவர்களுக்கு பக்க பலமாக உள்ள அதே அசுரர்கள்  நற்குனம் உள்ள அநேகரை நீங்களும் தெய்வமாகலாம் என்கிற மாய வலைக்குள் தள்ளி நரகததீர்ப்பிற்கு தகுதியுள்ளவர்களாக்குகிறார்கள்! .தேவ தூதர்களில் யார் கடவுளை மட்டும் பிரதானபடுத்தாமல் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகிவிட்டோம் நாங்களும் தனித்து செயல்படுவோம் என ஆணவம் கொண்டார்களோ அவர்களே தள்ளப்பட்டு அசுரர்களாய் ஆனவர்கள்!
                            இறுதி தீர்ப்பு நாளில் தாங்கள் நரகத்தில் தள்ள பட்டு அழிவுக்கு உட்படுவோம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் அந்நாளில் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களில் அநேகர் தேவ தூதர்களாக  தகுதி அற்றவர்கள் தங்களோடு அழிவதற்கு தான் தகுதி உள்ளவர்கள் என கடவுளை நிர்பந்தபடுத்துவதும் மனிதர்களை அழிவுக்கு உள்ளாக்குவதும் அசுரர்களின் லட்சியமாகும்! தகுதியுள்ள மனிதர்கள் தேறினால் இறுதிதீர்ப்பு நாள் வந்துவிடும் என்பதால் தீயவர்களுக்கு தீய வழியிலும் நல்லவர்களுக்கு நயவஞ்சகமாகவும் உபதேசம் செய்து கொண்டே உள்ளனர்!
                            இறை அச்சமற்றவர்களுக்கு அக்கிரமத்தையும் இறை அச்சமுள்ளவர்களுக்கு நாங்களும் தெய்வமாகிவிட்டோம் நீங்களும் தெய்வமாகலாம் என வஞ்ச புகழையும் வழங்குகின்றனர்! இறந்து போன புகழ்பெற்ற நபர்கலெல்லாம் தெய்வமாகி விட்டதாக ஜாலம்செய்கிறார்கள் !எளிதில் மனிதர்களை மயக்கும்வழி இது .கடவுள் தான் பெரியவர் என்கிற பக்தியின் உச்சத்தை அடைந்து விட்டால் இந்த மாயதிலிருந்து தப்பலாம் கடவுளே கதி என இருக்கிற மனதாழ்ச்சி மிக உன்னத குணமாகும்

Sunday, January 8, 2012

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!

http://www.facebook.com/photo.php?fbid=295507903832907&set=a.156372927746406.40900.100001211005910&type=1


அய்யா!உண்மையை நெருங்குகிறீர்கள் !சில நுட்பமான தவறுகளில் உள்ளீர்கள்! சுட்டி காட்டுகிறேன்!!
1 )ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு ////
உயிர் என்பது கடவுளின் ஆவியில் ஒரு துளி !அகண்ட ஆவியே எல்லாவற்றிக்கும் மூலமாகும் !அதை அவர் அருளுகிறார் !எடுத்து கொள்ளுகிறார் !அது இருக்கும் வரை ஒரு ஆத்துமா ஜீவாத்துமா அது எடுக்க பட்டால் மரித்த ஆத்துமா !உடலும் ஆதியில் கடவுளால் உருவாக்க பட்டதுதான் !ஆனால் புற உலகோடு தொடர்பு கொண்டு ஆத்துமாவை மயக்குவதாக உள்ளது !அசுரர்கள் இந்த உடம்பின் இச்சைகளை துண்டி ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் !உயிர் மீது ஆதிக்கம் செய்ய இயலாது ஏனென்றால் கடவுளின் ஆவி அது !ஆத்துமா உடலை தான் என எண்ணி உயிரை மதிக்காது விடுகிறது !அதனால் அசுரர்களின் ஆளுகைக்கு தானாக ஒப்பு கொடுக்கிறது !அப்படியில்லாமல் தான் உடலல்ல ஆத்துமா என்பதை உணர்வது தான் ஆன்மீகம்!அந்த ஆன்மா உயிரின் மீது சார்ந்து முற்ருயிராகிய கடவுளோடு பிரார்த்தனை மூலமாக தொடர்பு கொண்டால் உடலையும் அதன் இச்சைகள் மூலமாக தன்னை ஆள முயற்சி செய்கிற அசுரர்களையும் வெல்ல முடியும் !இதுவே குருசேத்திர யுத்தம் !எல்லா மதங்களையும் தோற்றுவித்த இறைதூதர்கள் ஒரே கடவுளை தான் சொன்னார்கள் !அவர்கள் சென்று போனதும் சீடர்கள் இறைதூதர்களை கடவுளுக்கு இணை வைத்தனர் !--நீங்கள் வள்ளலாரை மட்டும் தூக்கி வைப்பதை போல !
2 )மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்று பெயராகும் .அந்த தேகம் படைத்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.///////////
மனிதன் சுயமாக கடவுளின் சக்தியை அடைந்து விடலாம் என்பதும் அடிப்படையில் அசுர மாயையாகும் !நாங்களும் கடவுளாகி விட்டோம் என்பது அசுரர்களின் குரல் !தேவதூதர்கள் கடவுளின் முதல் படைப்பு !இவர்கள் ஆவி ரூபத்தினர் --ஒளியுடம்பு தேகத்தினர் !இவர்களில் யார் கடவுளின் ஏக அதிகாரத்தை ஏற்றுகொள்ளாமல் கலகம் செய்து பிரிந்தார்களோ அவர்களே அசுரர்கள் --மனிதனை விட மேலான சக்திகள் ஆனாலும் கடவுளை எதிர்ப்பவர்கள் !இவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே பூமியில் மனித படைப்பு !மனிதர்களில் தேறுபவர்கள் ஒளியுடம்பு பெற்று தேவதூதராக ஆகலாமே தவிர கடவுளை போல ஆக முடியாது !தேவதூதர்கள் எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுள் சொல்லாமல் அதை பயன்படுத்த மாட்டார்கள் அழைத்தாலும் வர மாட்டார்கள் !அதனால் தான் ஒளியுடம்பு பெற்ற வள்ளலார் வருவதில்லை !!! ஆனால் அசுரர்கள் தம்மை சிலருக்கு வெளிப்படுத்தி அழைத்தவுடன் வந்து பல காரியங்களை செய்து கொடுக்கும் போது தம்மை விட மேலான சக்திகளான அசுரர்களை கடவுள் என நம்புவது மனிதர்களின் வாடிக்கை !அவைகளையும் மனிதர்கள் வணங்க தொடங்குகின்றனர்!அசுர சக்திகள் தமக்கென பூமியில் ஒரு கூட்டத்தை சேர்த்துகாட்டி கடவுளுக்கு சவால் விடுகின்றன! இவை உலக வாழ்க்கையில் பல நன்மைகளை செய்து கொடுத்தாலும் ஏக இறைவனின் ராஜ்ஜியத்தை தேடுவது பற்றி முக்கிய படுத்தாது !எல்லா இறைதூதர்களின் சீடர்களிடம் நுட்பமாக கலந்து இறைதூதர்களையும் கடவுளுக்கு இணை ஆக்கியது இவர்களே !இறைதூதர்கள் அருளிய வேதங்களில் நுட்பமாக தங்கள் வார்த்தையை கலந்து அவற்றின் அர்த்தத்தை திரித்து உபதேசம் செய்ய தொடங்கும் !ஏக இறைவனை தேடாது ! அவரது அதிகாரத்தை ஏற்று அவருக்கு கீழ்படிவதான சரணாகதி தத்துவத்தை முக்கியபடுத்தாது! மற்ற விசயங்களில் கவனத்தை திருப்பி விடும் !இப்படி தான் எல்லா மதங்களையும் அதன் ஜீவனை விட்டு திருப்பி சடங்காச்சாரங்களாக; சண்டை போடுகிரவையாக மாற்றி விட்டனர் ! இந்த மாயை வள்ளலாரின் சீடர்களையும் பற்றி விட்டது !அருட்பெரும் ஜோதி ஆகிய கடவுளை தேடுவது அவருக்கு கீழ்படிவது என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி ஒளியுடம்பு பெறவது --சாகாகல்வி பெறுவது என அசுர மாயை நுட்பமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது !கடவுள் அருளினாலொளிய ஒளியுடம்பு பெறவே முடியாது !ஒளியுடம்பு பெற்றாலும் கடவுளுக்கு இணை ஆக முடியாது!கடவுள் நினத்தால் ஒளியுடம்பு உள்ளவர்களையும் அழித்து விடமுடியும்! அவரின் சித்தம் செய்கிற தேவதூதன் என்கிற அடியவன் என்கிற நிலை மட்டுமே அடைய முடியும் !அதற்க்கு அருட்பெரும் சோதியாகிய ஏக இறைவனின் மீது வழிபாட்டை பெருக்குவதும் பக்தியோக பெரு நிலையாகிய சரணாகதியை ஊக்கிவிப்பதும் சரியானது !
ஒளியுடம்பு பெறுவது மட்டும் இலக்கு  அல்ல !ஒளியுடம்பு பெற்று எந்த கூட்டத்தில்  கலக்க போகிறோம் என்பது அதை விட முக்கியம் !!!நாம் கடவுளுக்கு அடியவரான தேவதூதராக மாறுவதா ? அல்லது கடவுளை அவமதிக்கிற அசுரர்களாக மாறுவதா ? இந்த எச்சரிக்கையுடன் கடவுளை தேடுவது நல்லது !!!

Saturday, January 7, 2012

இல்லறம் என்ற நல்லறம் !!!

               அன்பினால் குடும்பம் ஒன்றாக கட்டப்படவேண்டும் இக்கருத்தை மனித ஞானத்தில் ஈருயிரும் ஓருயிராய் என்றார்கள்!                                                                  ஆனால் தேவஞானம் வெளிப்படுத்துவது: உயிர் மீது மனிதனுக்கு ஆளுமையில்லை அது கடவுள் மனிதனுக்கு அருளுவது மீண்டும் கடவுளால் எடுத்து கொள்ளபடுவது!ஒரு மனிதன் மரித்த பிறகு இது இவரிவர் உயிர் என்று தனியாக பாதுகாக்க படுவதில்லை!ஆத்துமாவே மனிதன் அது ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை இந்த பூமிக்குரிய உடலில் இருப்பதால் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்ளுகிறது மறுமையில் குடும்பமோ குட்டிகளோ பந்தங்களோ இல்லை கடவுள் ஒருவரே நமக்கு உறவு எஜமான் எல்லாம்!
                இப்பூமியில் ஒரே சரீரத்திலிருந்தே --அதாவது ஆணிலிருந்தே பெண் சரீரம் கடவுள் உண்டாக்கினார்! ஒரே தன்மை இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ திருமண உறவுக்குள் பிணைக்கபட முடியாது! கடவுள் இணைக்காத ஒன்று ஜோடி சேரவே முடியாது!திருமண மேடையில் ஜோடிகள் மாறிபோவதை நாம் காண்பதில்லையா? கடவுளாக இணைத்து வைக்கிற ஒன்றை உள்ளது உள்ளபடியாக ஏற்றுக்கொள்ளவும் வாழ்ந்தேயாகவேண்டும் என்கிற மனநிலையில் இருவரும் அனுசரித்து போவதில் போட்டி போடுவதால் ஏற்படுகிற காதலே அறிவுப்பூர்வமானது நடைமுறை பூர்வமானதும் கூட!
இயேசு சொன்னார் இவர்கள் இருவரும் ஈருடல் அல்ல ஓர் உடல்! கடவுள் இணைத்ததை மனிதன் பிறிக்காதிருக்கட்டும்!!
                வேறொங்கோ பிறந்திருந்தாலும் நம் உடலின் தன்மை அதாவது நமது உடல் உள்ள ஒருவர்தான் நம்மோடு இணைகிறார்கள்! நுனுக்கமாக ஆணின் நிறை பெண்ணின் குறையாகவும்;குறை நிறையாகவும் மாறி இருக்கும்! இதில் சரியான புரிதல் வந்தால் எதில் யார் நிறையோ அவர்களை அந்த விசயத்தை கவணிக்கிறவராக வேலை பகிர்வு செய்து கொள்வது நல்லது இம்மாதியான புரிதல் ஆணுக்கு அதிகமாக இருந்துவிட்டால் குடும்பம் சிறப்பாக அன்பால் அமைதியால் கட்டப்பட்டதாக இருக்கும் கடவுளைத்தேடுகிற சரணடைந்த நிறைபக்தர்களே முன்னுதாரணமாய் விளங்கமுடியும்! உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதில் முதலாவது மனைவியை நேசிப்பதும் அடங்கும் கடவுள் மீது உள்ளார்ந்த அன்பும் அது போல அவராலும் நாம் நேசிக்கப்படுகிறோம் வழிநடத்தப்படுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஒரு நபருக்கே இத்தகைய தெய்வீக அன்பு ஊற்றெடுத்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் பரவும்! கடவுளின் அடியவர்களை குறித்த நற்சான்று சுற்றிலும் இருக்கும்!!!
                    எனவே ஈருடலும் ஓருடலாய் கடவுளால் இணைக்கப்பட்ட வேறுவேறு ஆத்துமாக்களே கணவன் மனைவி என்பதை உணர்ந்தவர்களாய் பூமிக்குறிய வாழ்வில்கடமையை செய்கிறவர்களாய் இல்லறத்தில் துறவறம் பேணுகிற வாழ்வே சிறந்தது!!!ஒரு நிறைபக்தன் இரூமைகளை கடந்தவனாக இருப்பான் என்பதை கீதை,பைபிள், குரான் சுட்டியுள்ளது!இல்லறத்தில் தன்னொடு பந்தமில்லாத சுதந்திர ஆத்துமாக்கள் ; தற்காலிகமாக கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற பந்தத்தில் உள்ளது என்பதை உணர்ந்தவனாய் கடமைகளை செய்கிற நேரத்திலும் அவனின் மனம் தன் கடமைகள் சிறப்புற நிறைவேறவும் பந்தமுள்ள ஒன்றான கடவுள் மீதே நிலைத்திருக்கும்!பேரிண்பத்தில் மூழ்கியவனாய் அளவோடு சிற்றின்பத்திலும் கடவுளுக்கு நன்றி செலுத்தியவனாய் நுகர்வான்!!!

Tuesday, January 3, 2012

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா???

தனக்குள்ளே தேடுவது --தன்னை அறிவது என்பது உண்மையில் யோகம் சித்திக்க பெறுவதற்கான முயற்சி !இதில் கொஞ்சம் முன்னேரினாலேயே ஆத்துமாவின் மீது சரீர ஆதிக்கம் குறைந்து உயிரின் ஆதிக்கம் கூடும் !அப்போது `தான் ஆத்துமா` என்பது சித்திக்கும் !
 அந்த அளவு தான் உள்ளே தேடுவது என்பது அதன் பிறகு முன்னேற ஜீவஆத்துமா பரம ஆத்துமாவை நோக்கி பக்தி செலுத்தியே ஆக வேண்டும் !ஆனால் நடப்பது என்னவென்றால் யோகா வியாபாரிகள் பெருத்துவிட்ட நிலையில் யோகத்தில் கொஞ்சம் கூட முன்னேறாத நபர்கள் இந்த பால பாடத்தை கூட கடறாமல் ஞான மார்க்கத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கடவுளை  உள்ளே தேடிக்கொண்டே இருப்பதாகவும் குருவை பற்றி பெருமை பேசுகிற சாக்கில் தங்களை பெருமை பேசிக்கொண்டே திரிகிறார்கள் !சிவவாக்கியர் சொன்ன ``நாட்களும் போயின ``என்ற கதை இதுதான் !!!

ஞான மார்க்கம் மிக உயர்ந்தது !இருப்பினும் அதில் வெற்றி பெறாதபடி பல மாயைகள் குறிக்கிடும் !தவறி விட வாய்ப்புகள் அதிகம் !எனவே எளிமையானதும் அநேகர் வெற்றி பெற்றதுமான பக்தி யோகமே சிறந்தது என கீதை சொல்லுகிறது !ஞான மார்க்கத்தில் ஒரு படி ஏறினால் ஒரு படி சருகும் !ஏனன்றால் அதில் சாதகன் தன் சுய முயற்சியையும் குறை அறிவையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது !ஆனால் பக்தி யோகத்தில் அவன் முழு சரணாகதியை நோக்கி நகர்ந்து விடும் போது கடவுளே பொருப்பெடுத்தாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது !இதில் பெற வேண்டிய இலக்கு யாரை நோக்கி பக்தி செலுத்துவது என்பது மட்டுமே !நம்மை விட உயர்ந்த சக்திகள் பல உள்ளன !இதில் கடவுளை மட்டும் வழி படுவது என வைராக்கியம் காட்டுவோமானால் கடவுள் ஓடோடி வருகிறார் என்பது ராமர் முதல் முகமது ,வள்ளலார் வரை வெளிப்படுத்தியது !ஞான மார்க்கத்தில் விளைந்து கடவுளை நோக்கிய பக்திக்குள் ---அதாவது ஞானத்தின் உச்சத்தில் சரியை கிரியை யோகம் ஒன்றாக குவிகிற பக்தி யோகத்திர்க்குள் வருகிற சாதகன் மட்டுமே சரணாகதி தத்துவத்தை செயல் படுத்துகிற நிறை பக்தன் !

”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
”( திருக்குர்ஆன் 40:60)

Tuesday, December 27, 2011

ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!!




ஒரு முற்றிய முஸ்லிம் தான் மரிக்கும் முன் ஈசா மீது ஈமான் கொள்ளாமல் இருக்க முடியாது என குரானில் உள்ளது! அவரை கடவுளின் மகன் என்று சித்தரிப்பது தவறு!

ஆனால் அவரின் வருகை ஆதாம் செய்த தவறை சரி செய்யவே! அதில் சிலுவை முக்கியத்துவம் பெருகிறது!அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை எனவா குரான் கூறுகிறது?அவர் கொல்லப்படவில்லை என்பதை இரண்டு மூன்று இடத்தில் சொல்லுகிறது!ஈசா சிலுவையில் அறையப்பட்டாலும் அவரை உயிரோடு காப்பது கடவுளுக்கு முடியாத காரியமா ?ஈசா சிலுவையில் அறையப்பட்டிருந்தால் வேதத்தின் கருத்தில் என்ன குறை வரும்?

கடவுளிடம் பிரார்த்திப்போம் !நான் உறுதியாக சொல்ல வில்லை !குரான் உடனடியாக எழுதப்பட்டு நபி அவர்களால் சரிபார்க்க பட்டதல்ல !குரான் புத்தகமாக தொகுக்க படுமுன் மனனம் செய்திருந்த முக்கியமான நபி தோழர்கள் 70 பேர் வரை ஒரு போரில் கொல்லப்பட்டனர் !அதன் பிறகு தொகுத்த போது பலரிடம் அவர்களாக எழுதி வைத்திருந்த பிரதிகள் ஒப்பு நோக்க பட்டன!அவையெல்லாம் ஒன்றாக இல்லை அவைகளில் பல வித்தியாசங்கள் இருந்தன எனவே   அவற்றை சரிபார்க்க குழு அமைத்து  !அன்றைய திணம் முடிந்த அளவு சரியான ஒரு குரான் இந்த மனித குழுவால் தான் முடிவு செய்யப்பட்டது! ஆனால் இதில் இந்த இடைப்பட்ட காலத்தில் அசுரன் தன் வார்த்தையை கலக்க வில்லை என்பதற்கு உத்தரவாதம் உள்ளதா? வித்தியாசங்களை ஏற்படுத்தியது சாத்தானின் கைவரிசை இந்த குரான் தான் இன்றளவும் மற்றமில்லாமல் இறுக்கிறது!

 மற்ற விசயங்களில் மாறு பாடு இல்லை!முந்தய வேதத்திற்கு மாற்றமில்லை!கடவுளின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கும் மாறுபாடு இல்லை!ஆனால் முந்தய தூதர்களுக்கு முக்கியத்துவம் குறைத்து நபியை மட்டும் உயர்த்திக்காட்டுகிற மனித இயல்பு இந்த குழுவுக்கு வந்திருக்கும்!

எனவே ஈசா சிலுவையில் அறியப்படவில்லை என்றொரு வாசகம் சொருக பட்டிருக்கலாம்!

 
ஈசா சிலுவையில் அறையப்பட வில்லை என்கிற வசணம் வேறு எங்கும் குரானில் உறுதி படுத்த படவில்லை!நான் கேட்பது ஈசா சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும் குரானின் கருத்தோட்டத்திற்கு என்ன மாறுபாடு எற்பட்டிருக்கும் என்பதை அன்பர்கள் சிந்தித்தால் உண்மை புரியும்! எதிலும் அசுரன் கை வைக்காமல் இருந்ததில்லை!


4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை


உங்களுக்கு இன்னொரு தெளிவையும் தருகிறேன் ஈசா மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை --அந்தி கிரிஸ்தை அளிப்பார் என்று ஹதீஸில் உள்ளது அப்படியானால் கிறிஸ்துவின் எதிரி தற்போது உலகில் கோலோச்சுகுகிறான் என்று அர்த்தம் இல்லையா ?அவனின் கைவரிசை குரானிலும் நடந்திருக்காதா? முக்கியமாக ஈசாவை எதிர்க்கிறவன் அந்திகிறிஸ்து!-தஜ்ஜால்!அவன் குரானில் ஈசாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும்படியாக அந்த குழு மூலமாக செயல்பட்டுள்ளான்!

ஈசா மீண்டும் வரும்போது ஆப்ராமின் சந்ததியை ஒரு இமாம் ஆளுவார் அவர் முகமதுவின் குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்! தொழுகையை அவரையே நடத்தும் படி ஈசா கூறிவிடுவார் ஜிசியா வரி ஒழிக்க படும் என்றால் என்ன அர்த்தம்?

உலகம் முழுமையும் ஈசாவால் ஒரே மார்க்கத்திற்கு கொண்டு வரப்படும் அது வரை பிற மார்க்கங்கள் இருக்கும்!இவ்வளவு முக்கியத்துவமுள்ள ஈசா நபியை குறைத்தது தஜ்ஜாலின் மாயம் அவனுக்கு கடவுளால் கொடுக்க பட்டுள்ள அவகாசத்தால் உள்ளது!

வேதத்தில் ஈடுபாடும் பயிற்சியும் கடவுளோடு நடக்கிற பிரார்த்தனை வாழ்க்கையும் உள்ள ஒரு நபர் இந்த மாயையில் தெளிவடைந்து ஈசா நபியின் மீது ஈமான் கொள்ளாமல் இருக்கவே முடியாது என நான் சொல்லவில்லை;குரான் சொல்லுகிறது!


4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்


உங்களுக்கு இன்னொரு தெளிவையும் தருகிறேன்!ஈசா ஒரு மலக்கு!ஜிப்ரீல் மலக்கு !அவர் பரிசுத்த ஆவியாய் வந்து எல்லா உண்மைகளையும் அறிவிப்பார் என்று ஈசா முன்னறிவித்த படியே ஜிப்ரீல் முகமது மூலமாக குரானை இறக்கினார் ஆனால் ஈசா தானே சுயமாய் கடவுளின் வார்த்தையை பேசினார்!எனவே சரீரத்தில் மாமிச சரீரமாக சாதாரண மனிதர்களுக்கு தோன்றும் போதே ஆவிக்குறிய சரீரமாக -ஒளியுடம்பாக மாறுவது ஈசாவால் முடியும்!அவரை பலமுறை யூதர்கள் பிடிக்க முயன்று பிடிக்க முடியவில்லை!திடீரென்று கடந்து விடுவார்!அதனால் தான் அவரை பிடித்து கொடுக்க யூதாசிடம் கூலி பேசினார்கள்!அவர் எப்போதும் யூதர்கள் முன்னால் உபதேசித்துக்கொண்டிறுக்க அவரை எதற்காக காட்டி கொடுக்க கூலி பேச வேண்டும்?காட்டி கொடுக்க அல்ல;பிடித்து கொடுக்க கூலி கொடுத்தார்கள்! காரணம் அவர்  மாமிச  சரீரத்தில் இருக்கும்போதே ஆவிக்குரிய சரீரமாக மாறி தப்பித்து சென்றுவிடுவார் 


இருப்பினும் மலக்கே ஆயினும் அவர்களையும் வழிபடக்கூடாது!இயேசுவின் முக்கியத்துவம் அவர் ஆதாமை போன்றவர் என்பதில் இருக்கிறது !முதல் ஆதாம் தனக்கு கடவுள் கொடுத்த அதிகாரத்தை அசுரனிடம் ஏமாந்து இழந்து போனார் !அந்த அதிகாரத்தை பயன்படித்தி அசுரன் இயேசு வரை எல்லா இறைதுதர்களையும் கொன்றான் ஆனால் இயேசு மட்டுமே கொல்லப்படுகிறது வரை சென்றும் உயிரடைந்து பரலோகம் சென்றார் !அதில் அசுரன் தோற்கடிக்க பட்டான் !அதிகாரம் மீண்டும் பிந்தைய ஆதாமான இயேசுவால் பிடுங்கப்பட்டது !அந்த வெற்றியின் விளைவே முகமது நபியால் போரில் வெல்லும் அதிகாரமாக இறைதுதருக்கு வல்லமை வந்தது!

இயேசுவின் அடித்தளத்தில் முகமது பலனை அறுக்க முடிந்தது !இயேசு அல்லாத ஒரு முகமது நபியை மட்டும் தற்போது முஸ்லிம்கள் உயர்த்தி பேசுவதும் ஒரு தஜ்ஜால் மாயையே !முகமதுவுக்கு பின் வந்த அடியவர்கள் தற்போது பரலோகம் சென்றவர்களா என எந்த அத்தாட்சியும் இல்லாதவர்களின் அடக்க ஸ்தலம் சென்று எங்களுக்காக துவா செய்யும் என வேண்டும் போது பரலோகம் எடுத்துக்கொள்ளப்பட்டவர் என குரானே சொல்லும் இயேசுவை மட்டும் வெறுப்பது எப்படி நியாயம்?

குரான் சரியானது ஆனால் அதனை கையில் வைத்திருப்பதால் மதப்பெருமை கொள்ளுவது அசுர மாயை!தாராளமாக ஈசா நபியிடம் கடவுளிடம் வேண்டுதல் செய்யும் படி உதவி கோரலாம்!ஆதாமின் பாவத்தை பரிகரித்து கடவுளிடம் மனித குலம் முழுவதும் நெருங்கி செல்ல பாதையை திறந்தவர்!அத்தோடு ஜிப்ரீல் பூமியில் பரிசுத்த ஆவியாக எல்லா மனிதர்களிலும் செயல்பட --ஞானத்தின் ஆவியாக அடியவர்களை வழினடத்த கடவுளிடம் வாக்கு பெற்றவர் அவரே!அந்த வாக்கு தத்தமே முஹமதுவின் மீது ஜிப்ரீலின் ஆட்கொள்ளுதலாக குரானாக வெளிப்பட்டது!

இறைதூதன் என்பது ஆதிமொழியில் இருந்து குமாரன் என குறிக்கபடுகிறது!முதலாளிக்காக எல்லா வேலைகளையும் செய்கிறவர் அவ்வீட்டின் கணக்கு பிள்ளை!ஆனால் முதலாளியல்ல!அது போலவே இறைவனின் தூதனை குமாரன்-பிள்ளை என்றனர்!இவ்வார்த்தையை கிரிஸ்தவர்கள் தவறாக  அர்த்தப்படுத்தி மிகைத்து கடவுளின் சொந்த பிள்ளை என்பதான அசுர மாயையில் விழுந்துள்ளனர்!இயேசுவின் வாக்குதத்தமான ஜிப்ரீலின் வருகை முஹமது மீது வந்ததை புறியாமல் ஆவியானவர் என்றொருவரையும் கடவுளுக்கு இணைவைக்கின்றனர்!இயேசுவும் ஜிப்ரீலும் மலக்கு தூதர்கள்;கடவுளின் தளபதிகள் என்பதை விளங்காமல் பிதா,இயேசு,பரிசுத்த ஆவி என மூவர் கொண்ட கமிட்டி கடவுள் என்பதான குழப்பத்தில் உள்ளனர்!

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.


 இருப்பினும் உண்மையை நெறுங்கி குழம்பியவர்கள் என்பதால் இறுதி நாள் வரை இணைவைப்போரை விட இவர்களை ஆசிர்வதிப்பேன்!இவர்களின் குழப்பத்தை பற்றி நானே அன்னாளில் தீத்துவைப்பேன் என கடவுள் கூறியுள்ளார்!எனவே இவர்களை முஸ்லீம்கள் வெறுப்பது அவசியமற்ற வேலை!யூதர்களின் முஹரம் பண்டிகையை கொண்டாடுவது போல் கிரிஸ்துமஸ் -ம் கொண்டாடி அவர் இறைதூதர் மட்டுமே என பறைசாற்ற வேண்டும்!!!!!


3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!




Sunday, December 25, 2011

எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!

கடவுளை கடவுள் என்று மட்டும் அழைத்து வழிபடுவது மிகவும் நல்லது!வீணான பிரச்சினைகளுக்குள் மாட்டிகொள்ளாமல் நமது பிரார்த்தனை கடவுளை சென்று சேர்வதை நாம் உருதி படித்துகொள்ள வேண்டியிருக்கிறது!கடவுள் என்று அழைக்கும் போது யார் கடவுளாக இருக்கிறார் என்கிற பெரிய குழம்பிய குட்டையை விட்டு வெளியேறி விடுகிறோம்!யார் கடவுளாக இருந்தாலும் அவருக்கு நமது பிரார்த்தனை சென்று சேர்கிறது!

கடவுளிடம் தொடர்பு கொள்ளுவதும் அவரிடம் நம் தேவைகளை வேண்டுவதும் கடவுள் பிரியப்படாத ஒன்று அல்ல!

கடவுளிடம் தொடர்பு கொள்ள யாரேனும் இடைத்தறகர்கள் வேண்டும் என்பது போல ஒரு தாழ்வு மனப்பாண்மைக்குள் நாம் இருக்கிறோம்!அல்லது அவரைப்பற்றிய ஏதாவது படிமானங்கள் வேண்டும் என நினைக்கிறோம்!

அவர் மீது நாம் ஏதேனும் கருத்துகளை ஏற்றாமல் நிர்விகல்பமான --அல்லது தூய மனப்பாண்மையுடன் கடவுளே என்று மட்டும் அழைப்பதே ஒரு பரிசுத்தம்
என்பதை உணரவேண்டும்!


இது மிகவும் எளிமையானது!நம்பகமானது!அனுபவத்தில் வெற்றிகரமானது என்பதை நாமே உணரலாம்!இறைஅச்சமும்;இறைஅன்புமே உண்மையான பக்தியின் அடிப்படையாகும்!இந்த உள்ளத்தின் அளவு கடவுளுக்கு நன்றாக தெறியும்!அந்த அளவு நம்மை அவரும் நேசிப்பார்!நம்மோடு உறவாடுவார்!நமது பலகீணங்கள் யாவற்றிலும் நல்ல வழிகாட்டுவார்!இறைதூதர்கள் மூலம் அருளப்பட்ட வாசகங்களில் எப்படி பிரார்த்தனை செய்வது என்பதும் வெளிப்படுத்த பட்டுள்ளது!இந்த பொதுவான பிரார்த்தனையை காலையில் ;நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஏறெடுக்கலாம்!இதனால் கடவுளை நம்மிடம் கவணத்தை ஈர்த்து நமது சொந்த வேண்டுதலை கூட வைத்து விடலாம்!முயற்சித்து பாருங்கள்!கடவுள் உங்களை வழி நடத்துவாராக!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  

நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் 
கடவுளே உம்மைத்துதிக்கிறேன் உமது அருளால் என்னை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக 

எல்லா புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து காத்து வளர்க்கும் கடவுளுக்கே ஆகும் ! நீர் அளவற்ற அருளாளன் ;நிகரற்ற அன்புடையோன் ! நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதியும் நேரே  ! உம்மையே நாங்கள் வணங்குகிறோம் உம்மிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எங்களை நேர் வழியில் நடத்துவீராக!எவர்களுக்கு அருள் புரிந்தீரோ அவ்வழி !நெறி தவறியோர் வழியுமல்ல ! உம் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல!!

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பரம பிதாவே !உம் நாமம் மகிமைப்படுவதாக !உம் ராஜ்ஜியம் வருவதாக !பரமண்டலங்களில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலும் உம் சித்தம் செய்யப்படுவதாக ! எங்களுக்கு அன்றாடம் தேவையான ஆகாரத்தை இன்றைக்கு தாரும் !எங்கள் பாவ தோஷங்களை எங்களுக்கு மன்னியும் !அது போல பிறரின் தீமைகளை மன்னிக்கிற நல்ல இதயத்தை எங்களுக்கு தாரும் !எங்களை சோதனைக்கு உட்பட பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும் ! ராஜ்ஜியுமும் வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையவைகளே!

நித்தியமான  இறைவா !! நீரும் உமது வாக்காகிய நாராயணனும் மட்டுமே நித்திய ஜீவன் உள்ளவர்கள் உங்களால் அருளப்படுபவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்  !!! .உமது சித்தம் ஒன்றே செய்யப்பட தகுதியுள்ளது !! உமது கரத்தில் கருவியாய் இருப்பதே நல்லது  ! ஆனாலும் அசுரர்கள் உமக்கு விரோதமாக என்னை ஆண்டுகொள்ளவும் பயன்படுத்தவும்  முயல்கிறார்கள் !!!...... இதில் தற்காத்துக்கொள்ள இயலாதவனாக இருக்கிறேன்  !!அன்பே வடிவான இறைவா !. எனக்கு உடலும்,ஆன்மாவும்,நீர் அருளிய உயிரும் உள்ளன.நான் இவற்றை உமக்கே அர்ப்பணிக்கிறேன் ! .என்னை ஆண்டு கொள்வீராக !!! நேர் வழிபடுத்துவீராக !!!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என்னை நிரப்புவீராக -  சாந்தி உண்டாக்குவீராக ! உம் சக்தியால் என் ஆத்மாவை துய்மையாக்குவீராக ! ஒளி சரீரம் பெரும் தகுதி உண்டாக்குவீராக ! 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என் குடும்பத்தை நிரப்புவீராக சாந்தி உண்டாக்குவீராக  !!

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் என் தொழிலை நிரப்புவீராக - சாந்தி உண்டாக்குவீராக  !!   

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளே !!உம் சக்தியால் உலகம் முழுமையும் சாந்தி உண்டாக்குவீராக  !! சகல் மதங்களுக்கிடையிலும் சாந்தி உண்டாக்கும் சமரச வேதத்தை அருள்வீராக !!


Wednesday, December 21, 2011

வள்ளலார் சீடர்களுக்கு!!!!



மரனமில்லா பெருவாழ்வு---நித்திய ஜீவன்--பரலோக பெருவாழ்வு---இவையே ஆதி இந்து மதம்,யூதம்,இசுலாம்,கிரிஸ்தவம் பேசுகிற லட்சியம்!வள்ளலாரின் லட்சியமும் அதுவே!


யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!

கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள்

அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் !

அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி  ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!


தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்


சேர்கதி பல பல செப்பு கின்றாரும்


பொய் வந்த கலைபல புகன்றிடுவாரும்


பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்


மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
 

மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்


எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு

அருள்வீர் 


எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !



உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!

கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!

அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!

அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் ?

கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் அருப இறைவனே வழிபடப்படுகிறார்

வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார்

இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?


மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!

ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!

அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!

கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!

அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலைப் போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!

அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!

நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!

ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!

உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு வேறுவேறு மார்க்கம் போல வெளிப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவையே . அவைகளின் பொது நெறியை கண்டறிந்து சமரச வேதத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் அதுவே வள்ளலார் சுட்டிய சமரச வேதம்

கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி





Monday, December 19, 2011

தவ்ராத்--யூதர்களின் வேதம் எழுதப்பட்ட விதம்!!!

ஆதியாகமம், யாத்திராகமம்,எண்ணாகமம்,லேவியராகமம்,உபாகமம் --அய்ந்தும் இறைதூதர் மூசாவால் கைப்பட எழுதப்பட்டது!அவர் கடவுளிடம் பேசி கேட்டதை எழுதினார்!
4:164.  இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்

இதன் ஒரு பிரதி ஜெருசலோம் கோவிலில் உடன்படிக்கை பெட்டியில் வைத்து பாதுகாக்கபட்டது! இதன் பல பிரதிகள் ஒவ்வொரு `சினகாக்` ஜெபகூடங்களிலும் தோல்சுருளாக வைக்க பட்டு யூதர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் அதன் ஒரு பக்கத்தை வாசித்தே பிரார்த்தனை செய்வர்!--இது கோவில் தொடர்பான பணியை பரம்பரையாய் செய்யும் லேவி கோத்திரத்தாரின் பிரதான பணி ஆகும்!
ராஜாக்களால் வரலாறு பதிவு செய்யப்பட்டது!யோசுவா,நியாயாதிபதிகள்,ரூத் ,    1 சாமுவேல், 2 சாமுவேல் ,   1 இராஜாக்கள் ,  2 இராஜாக்கள் ,    1 நாளாகமம் ,2 நாளாகமம் எஸ்றா , நெகேமியா, எஸ்தர் , யோபு ---இவைகளும் எழுதப்பட்டு பாதுகாக்க பட்டன இவைகளில் யூதர்களின் வரலாறு பிரதானமாய் உள்ளது---பக்தி தொடர்பான சில விசயங்கள் உள்ளன!

சங்கீதம்          //தாவிது(அ)தாவூது  ராஜாவின் ஜபூர்வேதம் இதை எழுத்தாகவும் இசையாகவும் மாற்றி கோவிலில் பாடும் படி வைத்திருந்தார்! 

நீதிமொழிகள்  ,உன்னதப்பாட்டு ,  பிரசங்கி                      //இறைதூதர் சல்மோன்  எழுதியவை

ஏசாயா எரேமியா  ,புலம்பல்,  எசேக்கியேல் , தானியேல் ,ஓசியா, யோவேல் ,ஆமோஸ் , ஒபதியா, யோனா,மீகா,                        நாகூம் ,ஆபகூக்,செப்பனியா,ஆகாய் ,சகரியா, மல்கியா --இவர்களெல்லாம் இறைதூதர்கள்!முஹமது நபிக்கு வேதம் இறங்கியதைப்போன்றே இவர்களுக்கும் இறங்கும் போது சீடர்கள் எழுதிய வேதங்கள்! இந்த வேதங்களில் கூறப்பட்ட           
தீர்க்கதரிசணங்கள் அணைத்தும்   பின்னாளில்அப்படியே  நடந்தது முக்கியமாகஇயேசுவின் வருகையை பற்றி முன்னறிவித்தன யூதர்களின் பலவகையான தவறுகள் கண்டிக்க பட்டு திருத்தப்பட்டன!---இவையனைத்தும் தோல் சுருள் ஏடுகளாக ஒவ்வொரு ஜெப கூடங்களிலும் இன்றளவும் பாதுகாக்க படுகின்றன!வரலாறு தவிற அணைத்தும் கடவுளின் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை!இவைகளை படித்தால் இது குரானில் மிக அழகிய முறையில் செழுமை படுத்தப்பட்டு கடவுளால் பொழிப்புரை செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியது! 


2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக

Sunday, December 18, 2011

``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?

குரானில் உள்ள பல நல்ல வழிகட்டுதல்களை நான் கடைபிடிக்கிறேனா என்பது கடவுளுக்கு நன்றாக தெரியும்!                                                                              1987-ல் ஒருகுக்கிராமத்தில் உள்ள என் உறவிணர் வீட்டில் தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு சோதனை பதிப்பாக குரானின் ஒரு சுரா மட்டும் அச்சிடப்பட்ட பிரதி இருந்தது அதனை அவர் படித்துவிட்டதாக தெரிந்ததை அடுத்து நான் வாங்கி படித்தேன் அதன் பிறகு குரான் முழுமையும் படித்தேன் அதன் பிறகுதான் பைபிள் படித்தேன்!ஏன் சொல்லுகிறேனென்றால் குரானை நிறைய இந்தியர்கள் படித்து ஏக இறைவனை அருவமாக வழிபடுகிறவர்கள் உண்டு!
குரானில் சொல்லப்படுகிற சட்டங்கள் 99% மோசே மூலம் கொடுக்க பட்ட தவ்ராத்தில் இருக்கிறது குரானில் உல்ல 90% சுராக்கள் பைபிளில் இயேசுவும் இயேசுவுக்கு முந்தய  யூத நபிமார்களின் வரலாறுகளே!
பைபிள் வேதம் இரண்டு அடிப்படை பிரிவுகளை உள்ளடக்கியது!இயேசுவுக்கு முந்தய இறைதூதர்கள் கொணர்ந்த வேதங்கள் பழைய எற்பாடு என்பது. இந்த வேதங்கள் மட்டும் தான் வேதங்கள் என்று யூதர்களால் இஸ்ரேலில் கடைபிடிக்க படுவது! இதன் பிறகு இயேசுவின் சீடர்கள் தாங்கள் எழுதியதை புதிய ஏற்பாடு என தாங்களாக ஒட்டிக்கொண்டு இரண்டையும் சேர்த்து பைபிள் என்பதாக அச்சடித்து உலகம் முழுமையும் பிரபல படுத்தி விட்டார்கள்!புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் இறைதூதர்கள் அல்ல!ஆனால் பழைய ஏற்பாடு புத்தகங்கள் யூத இறைதுதர்கள் என குரானும் ஒத்துக்கொண்ட யூத நபிமார்கள் கொனர்ந்தவை!குரானில் எப்படி வசணம் கடவுள் பேசுவதாக உள்ளதோ அப்படி இவ்வேதங்களில் கடவுள் பேசுவதாகவே வசணங்கள் உள்ளன!வசணம் இறங்கியவுடன் அவ்வசணங்களை எழுதிவைத்ததால் தான் `எழுதப்பட்டவை` என்ற பொருளில் பைபிள் என பெயர் வந்தது!
பழைய ஏற்பாடு ஆவணங்கள்               
    ஆதியாகமம்                      
    யாத்திராகமம்                      
    லேவியராகமம்          ////இறைதூதர்             
    எண்ணாகமம்             மோசே(அ)மூசாவால்          
    உபாகமம்                    எழுதப்பட்டது 
                    
    யோசுவா                        
    நியாயாதிபதிகள்           
    ரூத்                          
    1 சாமுவேல்                
    2 சாமுவேல்          ///வரலாறு           
    1 இராஜாக்கள்                     
    2 இராஜாக்கள்                      
    1 நாளாகமம்                       
    2 நாளாகமம்                      
    எஸ்றா                           
    நெகேமியா                       
    எஸ்தர்                      
    யோபு    
                     
சங்கீதம்                               //தாவிது(அ)தாவூது                                                          ராஜாவின்  ஜபூர்வேதம்   
           
    நீதிமொழிகள்                 //இறைதூதர் சல்மோன்         உன்னதப்பாட்டு         எழுதியவை இவர் காலத்தில்          பிரசங்கி                      ஜெருசலோம் கோவில்
                                         கட்டபட்டது முஹமதுவின்  
                                           முதல் கிப்லா இதுவே  
    ஏசாயா                       
    எரேமியா                         
    புலம்பல்                        
    எசேக்கியேல்                 
    தானியேல்                    
    ஓசியா             இறைதூதர்கள் வேதங்கள்       
    யோவேல்         இந்த வேதங்களில் கூறப்பட்ட            
    ஆமோஸ்         தீர்க்கதரிசணங்கள் அணைத்தும்              ஒபதியா          பின்னாளில்அப்படியே  நடந்தது 
        யோனா         முக்கியமாகஇயேசுவின்                                                வருகையை பற்றி         
      மீகா                    முன்னறிவித்தன   
    நாகூம்                    
    ஆபகூக்                     
    செப்பனியா                    
    ஆகாய்                    
    சகரியா        
    மல்கியா    


   புதிய ஏற்பாடு ஆவணங்கள்       
    மத்தேயு        
    மாற்கு          இயேசுவைப்பற்றிய வரலாறு இதில்
    லூக்கா         இயேசு உபதேசித்த இஞ்சீல் வேதம்
    யோவான்     அங்காங்கேசிதறி கிடக்கிறது
   
    அப்போஸ்தலருடைய நடபடிகள் /////வரலாறு    


    ரோமர்        
    1 கொரிந்தியர்        
    2 கொரிந்தியர்             பால் என்ற அடியவரால்
    கலாத்தியர்                எழுதப்பட்ட கடிதங்கள்!
    எபேசியர்                இயேசு ஆவி ரூபத்தில்
   பிலிப்பியர்                தொட்டதால்    இயேசுவின்                கொலோசெயர்      சீடரானதாக                        
    1 தெசலோனிக்கேயர்     சொல்லிக்கொண்டார்                                                          இவரே பல      நாடுகளில்  
    2 தெசலோனிக்கேயர்       கிரிஸ்தவ      
    1 தீமோத்தேயு                  மார்க்கத்தைநிலை      
    2 தீமோத்தேயு                    நாட்டியவர் 
    தீத்து        
    பிலேமோன்        
    எபிரெயர்    
   
    யாக்கோபு        
    1 பேதுரு         
    2 பேதுரு              இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவை
    1 யோவான்         
   2 யோவான்        
    3 யோவான்    
    யூதா        
    வெளிப்படுத்தின விசேஷம்    
பழைய ஏற்பாடு ஆவணங்கள் யாவும் யூதர்களால் கோவிலில் தோல்சுருள்களில் எழுதப்பட்டு பாதுகாக்க பட்டன!இவற்றின் சுருள் ஏடுகள் எல்லா வழிபாட்டு கூடங்களிலும் சனி தோறும் இன்றளவும் வாசிக்க படும் பின்னரே தொழுகை தொடங்கும் இவை யூதர்களால் அங்கீகரிக்க பட்டவை `தவ்ராத்` வேதம் என  குரானும் ஒத்துக்கொண்டுள்ளது    இந்த வேதங்கள் தான் ஜிப்ரீலால் முஹமது மூலமாக குரானாக பொழிப்புரை செய்யப்பட்டுள்ளது
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
 விரல் விட்டு எண்ணக்கூடிய சட்டங்களில் மாறுபாடு காலசூழ்னிலைக்கு ஏற்ப மற்றம் உள்ளதே தவிற குரானை புதிய மொந்தையில் பழய தவ்ராத் வேதம் என சொல்லலாம்!முஸ்லீம் நண்பர்கள் பழைய ஏற்பாட்டை ஒருதரம் வாசித்து விட்டு இதற்க்கும் குரானுக்கும் என்ன என்ன வேறுபாடு என பட்டியலிட்டு பார்க்கட்டும்!ஆப்ரஹாம்(அ)இப்ராஹிம் சந்ததியில் வந்த இறைதூதர்கள் சிறுக சிறுக கொணர்ந்ததை முழுமையாக்கி குரானில் தொகுத்து பொழிப்புரை வழங்கப்பட்டது!யூதர்களுடைய வேதத்தை அப்படியே பொழிப்புரை செய்ததால் யூதர்கள் முஹமது இறைதூதரல்ல;நல்ல கவிஞர் பைபிளை படித்துவிட்டு அதை தமது கவிப்புலமையால் வேதம் இறக்குவது போல நடிக்கிறார்!ஜிப்ரீல் தேவதூதன் இவர்மூலமாக வேதத்தை இறக்குகிறார் என்பது பொய் என்று சொன்னார்கள்!ஆனால் முஹமது ஏதும் அறியாதவர் என்பதும் ஜிப்ரீல் ஆட்கொண்டு யூதர்களின் வேதத்தை குரானாக பொழிப்புரை செய்தார் என்பதும் உண்மை!
குரான் 21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
21:5. அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்”! இல்லை; “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”!இல்லை; “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.


ஆனால் பூமிக்குரிய வாழ்க்கை நெறி முறைகள் மட்டுமே குரானில் வழிகட்ட பட்டுள்ளது மறுமை வாழ்க்கையில் நெறிமுறைகள் அதற்க்கு நாம் அடைய வேண்டிய தகுதிகள் இந்தியாவில் நுட்பமாக வெளிப்படுத்த பட்டுள்ளது!சரணாகதி,மன சம நிலை,சரீரத்தின் இச்சைகளை வெல்லுதல்; காமம்,குரோதம்,லோபம்,மதம்,மாச்சரியம் என்கிற அய்ந்து தீயகுணங்களை களைந்து பரிசுத்தம் அடைதல்; நேரடியாக சொர்க்கம் செல்லும் தகுதி பெறுதல் போன்றவை அடங்கிய `யோகமார்க்கம்` என்கிற தவ வாழ்க்கை வெளிப்படுத்த பட்டு அவ்வாறு வாழ்ந்த ஞானிகள் பூமி இது!கொஞ்சம் மன சாட்சியோடு நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் இப்படியே முஸ்லீம்களை பரலோகத்தில் கொண்டு விட்டால் அந்த பரலோகமும் போட்டி,பொறாமைகள் ஆணவம் அடிதடி சண்டைகளுடன் கெட்டு போகாதா?அல்லாவை தொழுகிற பள்ளிவாசல் என்கிற பயபக்தி கூட இல்லாமல் `சன்னி` `சியா` பேதத்தினை காரணம் காட்டி குண்டு போட துணிவு வருகிறவர்களை சொர்க்கத்தில் விட்டால் சொர்க்கம் என்ன ஆகும்?உடனே இந்தியாவில் இப்படியப்படி என்று கூறக்கூடாது வேதம் கையில் இல்லாதவர்கள் அறியாமையில் செய்வதற்க்கும் வேதத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாவின் பேரை சொல்லிக்கொண்டு அல்லாவிற்க்காக செய்வதாக வேறு கூறிக்கொண்டு செய்வதற்க்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியாவில் அஞ்ஞான இருள் ஒரு பக்கம் சாதாரண மனிதர்களை ஆண்டாலும் உலக வாழ்க்கையிளிருந்து ஒதுங்கி கடவுளை சென்றடைய தவ வாழ்க்கை மேற்கொள்ளுவோர் நிறைய உள்ளனர்!ஆனால் ஆபிரஹாமின் பரம்பரையினருக்கு இந்த மேண்மை வெளிப்படுத்த படவில்லை!அவர்கள் பூமிக்குரிய வாழ்க்கையில் கடவுளின் சட்டங்கள் மூலம் அளவு முறையுடன் அனுபவி மீறினால் தண்டனை என்கிற கட்டுப்பாடுடன் உடன்படிக்கையின் கீழ்வாழ அனுமதிக்க பட்டுள்ளனர்!இது சரீர அளவிலான உபதேசம் மட்டுமே!ஆண்மீக உலகில் 1)சரியை 2)கிரியை 3)யோகம் என்ற மூண்று படித்தலங்கள் உள்ளன.அதில் முதலாவது சாதாரண மனிதர்கள்-உணவு,உடை,இருப்பிடம் என்பதை மட்டும் சிந்திக்ககூடிய லவ்கீக மனிதர்கள்--இவர்களுக்கு ஆண்மீகம் என்பது பூஜை செய்வது,பலியிடுவது,(இந்து)வாரம் ஒரு நாள் ஜெபக்கூடம் செல்லுவது(யூத,கிருத்தவம்) அய்ந்து வேலை தொழுவது(முஸ்லீம்)-அத்தோடு வாழ்க்கை சட்டங்கள்(ஆகுமானவை;ஆகாதவை)-இது எல்லாமே சரியை என்கிற முதல் படி மட்டுமே!அடுத்தபடி கிரியை--நான் ஆத்துமா;சரீரமல்ல என்கிற மெய்யறிவுக்குள் பிரவேசிப்பது! இங்கு சாதகன் தன் சரீரத்தின் இச்சைகளிலிருந்தும் உலக மாயைகளிலிருந்தும் விடுபட போராடத்தொடங்குகிறான்!தன்னை பிடித்துள்ள   ஆணவம்,கன்மம்,மாயை என்கிற மும்மலங்களை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவற்றை தன் ஆத்துமாவை விட்டு துடைத்தெறிகிற பணியில் சிறுகசிறுக முன்னேறுகிறான்!இதுவே தன்னை அறிவது என்பது!தன்னைஉணர்தல் என்பது பாவத்தில் வீழாத ஆதம்--சுவணபதியில் இருந்த ஆதாம் பவத்தில் வீழ்ந்து பூமிக்கு வந்து அவனது வாரிசுகள் செய்த அணைத்து பாவபதிவுகளும் ஒவ்வொறு மனிதனின் சரீரத்திலும் இருக்கும் இந்த பதிவுகளின் படியே நமது சிந்தனை எளிதாக ஓடுகிறது!இந்த பாவ பதிவுகள் எதுஎது நமக்குள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை நீக்க கடவுளிடம் பிரார்திப்பது ``ஆத்துமசுத்தி`` எனப்படும்!இந்த பதிவுகள் என்ன என்ன என்பது நமக்கு தெறியாது ஆனால் சாத்தானுக்கு நன்கு தெறியும் அவன் நமது இச்சைகளை அழகாக்கி காண்பித்து அதற்க்கு வேதவசணங்களையும் ஆதாரமாக கட்டி சாக்கு கற்ப்பித்து நம்மை தகுதியற்றவனாக மாற்ற முயர்ச்சித்துக்கொண்டே இருப்பான்!அவனோடு போராடுவது தான் ``குருச்சேத்திர யுத்தமாக`` கீதையில் சித்தரிக்கபடுகிறது!

ஆண்மீக உலகில் முன்னேருகிற ஒரு சாதகன் முதலாவது ``தன்னைஉணர்தல்`` என்கிற பயிற்ச்சிக்குள் வரவேண்டும்!
``தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
 முன்னை விணையின் முடிச்சை அவிழ்ப்பர்
 பின்னை விணையை பிடித்து பிசைவர்
 சென்னியில் வைத்த கடவுள் அருளாலே
```-என்பது சித்தர் பாடல்!

தன் குறைநிறைகளை உணர்கிற பக்குவம் ஒருவன் அடையும்போதே தன்னைப்போல பிறரையும் உணர்கிற `அன்பு` அவனுக்குள் ஊற்றெடுக்கிறது!யூதர்களுக்கு சிறுகசிறுக வெளிப்படுத்தப்பட்ட வேதம்(அ)முழுமையாக்கப்பட்டு முஸ்லீம்கலுக்கு கொடுக்கபட்ட வேதத்தின் சாரம் என்ன? என்று இயேசுவிடம் கேட்டபோது அவர்:`ஆபிரஹாமின் மக்களே கேளுங்கள்;`உங்கள் தேவனாகிய கடவுள் ஒருவரே கடவுள்,அவரை உன் முழு மனதோடும் முழு இதயத்தோடும் தொழுவாயாக அத்தோடு உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசிப்பாயாக என்பதே! இந்த இரண்டிற்க்குள் வேதத்தின் எல்லா உபதேசங்களும் அடங்கியுள்ளன` என்றார்!உன் குறைகளை அங்கீகரிப்பது போல பிறர் குறைகளையும் அங்கீகரிப்பாயாக என்கிற சகிப்புதண்மை ஒருவர் தன்னை உணரும் போது கிட்டும்!சடங்காச்சார பக்தி--சரியை என்கிற தாழ்ந்தநிலை பக்தியிலிருந்து ஒருவர் முன்னேறிவிட்டார் என்றால் தன்னை உணரத்தொடங்கி தன்னைப்போல பிறரையும் நேசிக்கிற அன்பு ஊற்றெடுத்து கடவுளின் பேரன்பை உணரவும் அனுபவிக்கவும் தொடங்குகிறான்!கடவுளோடு அவனுக்கு நேரடிதொடர்பு கிட்டுகிறது!குரான் இதை இதை செய்ய சொல்லியுள்ளது அதையெல்லாம் செய்கிறேன் அதனால் கடவுள் என்னை ஆசிர்வதிப்பார் என்பதையும் விட உயர்ந்த நிலை-- தன்னைஉணர்ந்து கடவுளின் சாயலாக உள்ள மனிதர்களை அன்புசெலுத்துவதன் மூலமாக கடவுளை மதிக்கிற அதனால் கடவுளால் மதிக்கபடுகிற கடவுளின் பேரன்பிற்க்குள் நுழைவது! `ஒருவன் கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லியும் தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் ஒரு பொய்யன்;தான் கண்ணில் கண்ட மனிதனை நேசிக்காதவன் கண்ணால் காணாத கடவுளை எப்படி நேசிப்பான்?`--இயேசுவின் கேள்வி நியாயமானது!தன்னை உணரத்தொடங்குவதே ஆண்மீக உலகில் ஒருவன் கொஞ்சமாவது முன்னேறுகிறான் என்பதற்க்கு அடையாளம்!கடவுளின் அன்பில் ஒருவன் நேரடியாக திளைக்க தொடங்கியவுடன் அதில் நிலைத்து நிற்க்க தன் உயிரில் ஒன்றி கடவுளில் ஒன்றுகிற யோகம் அவனுக்கு சித்திக்கிறது இத்தகைய யோகம் சித்திக்கபெற்ற ஒருவன் ஆத்தும தூய்மை அடவதால் நேராக சொர்க்கம் செல்லும் வாய்ப்பு பெறுகிறான்!

இந்த சரியை கிரியை யோகம் என்னும் நெறிக்குள் அனைவரும் பிரவேசிப்பதில்லை!இத்தகைய நெறிமுறைகள்--சாதாரண மக்களை தாண்டி யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் கடவுளை நெருங்க அணேக உபதேசங்களை கீதை கூறுகிறது!இவை மதங்களை தாண்டியவை-எல்லா மதங்களுக்கும் ஏற்புடையவை!நல்ல இந்துவாக ,கிரிஸ்தவனாக முஸ்லீமாக இருக்க இவை உதவி செய்யும்!கடவுளில் நிலைத்திரு என கீதை சொன்னதை கிரிஸ்ண்ர் தன்னை கடவுளாக சொன்னதாக திருத்தி விட்டார்களே தவிற அதன் வழிக்காட்டுதல்கள் கடவுளை நெருங்க உதவுபவை!
இவர் நூஹ்க்கு முந்தயவர்!பைபிளில் ``ஏணோக்கு`` என இவரை குறிப்பிட பட்டுள்ளது!
15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை;

----முஹமதுவுக்கு அறிவிக்கபடாத தூதர்கள் உண்டு என்பது கடவுளின் வாக்கு!
முஹமதுவுக்கு அறிவிக்கபட்டவர்கள் அணைவரும் ஆபிரஹாமின் சந்ததியில் வந்த நபிகள் மட்டுமே!இவர்கள் அணைவரும் அரபியாவை சுற்றி வாழ்ந்தவர்கள் ---யூத நபிகளே அதிகம் சொல்லப்பட்டுள்ளனர்!
குரானிலே அரபியர்களுக்கு தெறியாத நபிகள் உண்டு என்கிற குறிப்பு மட்டுமே உண்டு!
அந்த நபிகள் இந்தியாவில் இருந்தவர்களே!ராமனும் க்ரிஷ்னரும் ஓரிறை கொள்கைஉள்ளவர்களே!
பகவத் கீதையை படித்து பாருங்கள்!அதில் இடைச்செறுகள்கள் நேர்ந்துள்ளது என்கிற எண்ணத்துடன் படியுங்கள்--உண்மை விளங்கும்!
புகழ் பெற்ற கீதை வாசகமான `அதர்மம் எப்போதெல்லாம் தலைவிறித்தாடுகிறதோ அப்பொது நான் மீண்டும் மீண்டும் பிறந்து தர்மத்தை நிலைனாட்டுகிறேன்` என்பது ``இறைதூதர்கள் மீண்டும் மீண்டும் பூமிக்கு வருவார்கள்`` என இறுந்ததை நான் மீண்டும் மீண்டும் பிறந்து தர்மத்தை நிலைனாட்டுகிறேன்` என   திருத்தம் செய்துவிட்டார்கள் !கடவுளிடம் பக்தன் கடைபிடிக்க வேண்டிய உறவு,பக்தி,கர்ம யோக நெறிமுறைகள்,ஆத்ம விசாரம்,உலக மாயைகளில் இருந்து விடுபட அழைப்பு போன்ற நல்ல உபதேசங்களில் கடவுளுக்கு விரோதமான காரியம் என்ன இறுக்கிறது என சொல்லுங்கள்!

ஒழுகுதல் என்றால் உணர்ந்து அதனை கடைபிடித்து வாழ்வது!
ஓதுதல் என்றால் புரியாததை வாய்விட்டு மனப்பாடம் செய்தல்!ஓதுவதர்க்கு அதனை புரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை !அதனை கேட்பதர்க்கும் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவசியமில்லை !ஓதஓத அவரவர் தரத்திற்கேற்ப்ப புரிந்து கொள்வார்கள் என்று பொருள்!இப்படி குரானை ஓதுவதும் முடிந்தளவு கடைபிடிப்பதும் ஏக ஓர் இறைவனை அரூபமாக வழிபடுவதும் மனிதர்களை கல்கி யுகத்திற்க்குள் அழைத்து செல்ல பூமிக்குறிய நெறி மட்டுமே!அதுவே கடவுளை அடைவதர்க்கு முழுமையான வழி --போதனை இல்லை!குரானுக்கு முந்தய இஞ்சீல் வேதத்தை கூட அது சொல்லவில்லை;முந்தய கீதையின் யோக மார்க்கத்தை அது சொல்லவில்லை நியாயத்தீர்ப்பு நாளுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி கூட குரான் குறிப்பிட வில்லை!வாக்களிக்க பட்ட சுவணபதி உண்டு என்பது பொதுவான விசயம்!ஆனால் அதே கடவுள் வாக்களிக்க பட்ட சுவணபதிக்குள் தேறியவர்களை நுழைக்க செய்ய என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை வேறு சிலருக்கு ஏற்க்கணவே விளக்கியுள்ளார்!நியாயத்தீர்ப்பில் தேறிய ஆத்துமாக்களும் காமம்,குரோதம்,லோபம்,மதம்,மாச்சரியம் என்கிற அய்ந்து தீயகுணங்களை விட்ட ஆத்துமசுத்தம் அடையவேண்டும்!அதற்க்குத்தான் பூமிக்கு ஈசா நபி மீண்டும் வருவது!இந்த முதலாம் வருகையின் போது அசுரர்கள் அதிகாரம் அழிக்க படும்!முதலாம் நியாயத்தீர்ப்பில் தகுதியற்ற ஆத்துமாக்கள் அழிக்கப்படும்!எஞ்சிய ஆத்துமாக்கள் அணைவரும் இயேசுவின் நேரடி ஆட்சிக்குள் `கல்கியுகம்` நடக்கும்!அப்போது மனிதர்களின் இச்சைகளை தூண்டி விடுவதற்க்கு அசுர ஆவிகளுக்கு அதிகாரம் இல்லை!அவை பாதாளத்தில் கட்டப்பட்டிறுக்கும்!நல்ல செயல்களையே செய்து எல்லா ஆத்துமாக்களின் சுபாவங்களும் நல்லவையாக பரிணாம மாற்றமடையும்!யுக முடிவில் மீண்டும் அசுர ஆவிகள் திறந்துவிடப்படும்!அவைகள் முடிந்த அளவு மனிதர்களை `கோக்குமாக்கு` ஆக குழப்பும்!சுபாவம் இண்ணும் மாறாதவர்கள் இப்போது கெட்டுப்போவார்கள்!முடிவில் கடவுளே நியாயத்தீர்ப்பு செய்வார்!அசுர ஆவிகளும் அவர்களால் கெட்டுப்போணனர்களும் முற்றிலும் அழிக்கப்படுவர்!இப்போது எஞ்சியவர்கள் ஆத்தும தூய்மை அடைந்தவர்கள் மட்டுமே!இவர்களே பரலோக பாக்கியம் பெறுவார்கள்!அதன்பிறகு  பூமியும் மனித படைப்பும் இருக்காது!பூமியில் மனித படைப்பு என்பது தேவதூதர்களில் கடவுளின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்து பிறிந்த அசுரர்களை வெளியேற்றியதால் தேவதூதர்களில் உண்டான காலி இடத்தை நிறப்புவதுதான்!அந்த மனிதர்கள் தேறாமல் அழிய வேண்டும் என்பதற்க்கு அசுரர்கள் கடும் முயற்ச்சி செய்கிறார்கள்!

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)" (அல்குர்அன் 5:3) 
இந்த இறுதி வசணம் முஹமதுவை சுற்றி கூடியிருந்த அரபியர்களை அதாவது இப்ராஹிமின் வாரிசுகளை பார்த்து கடவுள் கூறியது!
இப்ராஹிமின் வாரிசுகளே!உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை (மூசா முதல் பல யூத இறைதூதர்கள் மூலமாக உங்களுக்கு கொடுத்த மார்க்கத்தை) இன்றைய தினம் முழுமையாக்கி விட்டேன்-- அடுத்தவர்கள் மார்க்கத்தை அல்ல!உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.உலகம் முழுமைக்கும் அல்ல!
ஜலப்பிரளயத்தில் பூமியின் மனிதர்கள் அழிந்த பிறகு எஞ்சிய நோவா(அ)நூஹ்-ந் மூண்று பிள்ளைகள் 1)யப்பா--சிந்து சமவெளியில் குடியேரிய மூத்த மகன்!இந்தியர்களின் அப்பா 2)சாம்--ஈராக்கிலிருந்து அப்பகுதியின் தகப்பன் 3)தன் தகப்பனின் நிர்வானத்தை பர்த்து கிண்டலடித்து சபிக்கபட்டு அய்ரோப்பாவிற்க்கு துரத்தப்பட்ட காம்!-----இந்த மூண்று சமுதாயங்கள் இப்போதும் பூமியில் உள்ளன!
இதில் சாமின் சமுதாயதிற்க்கு இப்ராஹிம் மூலம் வந்த வேதங்கள் குரானில் முழுமையாக்க பட்டது!குரானில் சமுதாய சட்டங்கள் கொடுக்க பட்டுள்ளன!இன்று ஒவ்வொரு அரசும் சட்டங்கள் வகுத்து அதனை நிர்வகிக்கின்றன!அது போலவே பூமியில் இறைபேரரசின் சமுதாய சட்டங்கள் குரானில் உள்ளன!இது பூமி முழுமையும் இயேசுவின் அரசாட்சியின் கீழ் இருக்கும் போதும் போதுமானவை!இச்கட்டங்கள் தான் `முத்திரை` இடப்பட்டுள்ளன!இச்சட்டங்கள் அனைத்தும் தவ்ராத்தில் உள்ளவையே!தவ்ராத்தில் உள்ளவை நடைமுறை பூர்வமாக செழுமைப்படுத்தப்பட்டு இறுதியாக்க பட்டு விட்டன என்பதுதான் `கடைசி` என்பதன் பொருள்!சமுதாய சட்டங்கள் தான் முத்திரை இடப்பட்டுள்ளனவே தவிற பூமியில் இறைதூதர்களின் வருகை எல்லா சமுதாயத்திற்கும் இயேசுவின் வருகை வரை இருந்து கொண்டேதான் இருக்கும்!முஹமது ஆப்ராமின் சந்ததிக்கு கடைசி தூதர்:ஆனால் மற்ற சமுதாயத்தினருக்கு அல்ல!
6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.---குரானைக்கொண்டு மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய் என்பதுதான் முஹமதுவுக்கு இடப்பட்ட பணி--உலகம் முழுமைக்கும் அல்ல!

5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் இந்த வசணம் சாமின் சந்ததியிணரை மட்டுமே குறிப்பிடுகிறது!
சாமின் சந்ததி முழுவதும் கடவுளின் வாக்கு படி முஸ்லீமாக+யூதராக+கிரிஸ்தவராக மட்டுமே அப்பகுதியில் உள்ளனர்!இவர்களோடு ஸாபிவூன்கள் என்றால்--மார்க்கம் மாறிய அடுத்த சமுகத்திணர் என்று பொருள்! குரானே மற்ற சமுதாய முஸ்லீம்களை சாமின் சமுதாயமல்லாத ஸாபிவூன்கள் என்று பிரித்து சொல்லுவதை இந்திய முஸ்லீம்கள் கவணிக்க வேண்டும்!தங்களின் இந்திய சமுதாயத்தை கடவுள் இறைதூதரை அணுப்பி விரைவில் சந்திக்க வேண்டும் என பிரார்திக்க வேண்டும்!

காமின் சமுதாயம் பெரும்பகுதி கிரிஸ்தவராக உள்ளனர்
யப்பாவின் சமுதாயம் இந்தியர்கள்+மங்கோலியர்கள்!இங்கு ராமர்,கிரிஸ்ணர், புத்தர்,மஹாவீரர்,குரு நானக்,விவேகானந்தர்,வள்ளலார் என அரூவ ஏக இறை வழிபாட்டு பாராம்பரியம் தொடர்கிறது இன்னும் முழுமையாகவில்லை!கலி யுகம் தொடங்கும் முன் ஆதிமனிதர்கள் ஆதாம் முதல் ஜலப்பிரளயம் வந்த நோவா வரை மனிதர்கள் வாழ்ந்த பூமி நமது இந்தியாவின் லெமூரீயா கண்டம்!ஆதி மொழி தமிழுக்கு முந்தய `தேவனகரி`உலகின் ஆதிதூதர்களான ராமரும்,கிரிஸ்ணரும் கடவுளின் அரசாட்சியை நிலைனிருத்திய பூமி!கலியுகத்திலும் புத்தருக்கு பின்னர் சமன மதம் வீழ்சியடையும் வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் இந்தியாவில் ஏக இறைவன்--அரூப வழிபாடு கொள்கையே ஆட்சி செய்தது! தற்போது  இறைதூதர்களின் வார்த்தைகள் யாவும் அசுர கலப்படைந்து கெட்டுப்போயுள்ளன!
28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை
10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பும் இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்

எனவே காம்,யாப்பா சமுதயத்தில் ஸாபிவூன்கள் ஆக உள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்திற்கு விரைவில் இறைதூதரை அணுப்பும் படி இறைவனிடம் பிரார்த்திப்பது கடமையாகும்!அத்தோடு அவரவர்கள் சமுதாயத்தில் எற்கணவே ஏக இறைகொள்கை இருந்த வரலாற்றை ஆய்வு செய்து அதனை உயர்தி காண்பிக்கவும் வேண்டும்!
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
ஒரு சமுதாயம் நேர்வழி பெறவேண்டுமானல் கடவுள் முதலில் மனது வைக்க வேண்டும்!யார் உண்மை உணர்த்தப்பெற்றவர்களோ அவர்கள் முதலில் பாறப்பட வேண்டும்;பிரார்திக்க வேண்டும்;பிறிவிணையை தூண்டாமல் குறைந்த பட்ச திட்டத்துடன் இணங்கி நடந்து நமது சமுதாயத்திலுள்ள ஏக இறை கொள்கையை பிரகாசமடைய செய்ய பங்களிப்பு செய்ய வேண்டும்!
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்
மனித முயற்சி வீணும் வியர்த்தமுமாகவேமுடியும்!
எல்லாம் வல்ல ஏக இறைவன் தனது வல்லமை மிகுந்த தூதரை அணுப்பி இந்தியாவை தனது அருளுக்குள் நுழைக்க வேண்டுவதே நமது பணி!