Total Pageviews

Saturday, March 28, 2020

ராமன் என்றால் குமாரன்





ராமா ராமா

ராமன் என்றால் குமாரன்

பிரதிநிதி


பரத்திலுள்ள இறைவனுக்கு பூமியில் வந்துள்ள பிரதிநிதி ராமன்

குரானின் வாசகப்படி இறைதூதன்

பூமியில் இதுவரை 33000 இறைதூதர்களை இறைவன் அனுப்பியிருப்பதாக குரானில் உள்ளது . அவர்களில் சில பத்து நபர்களைத்தவிர மற்றவர்கள் அரபியர்களுக்கு - இசுலாமியர்களுக்கு தெரியாதவர்கள் என்றுமுள்ளது

அசுரர்களை அடக்க நர நாராயணர்களாக முதல் இறைதூத ஜோடி வந்த்து

அதே ஜோடியே ராமனாகவும் லஷ்மணனாகவும் வந்த்து

கிரிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும் வந்த்து

வெளிநாட்டில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும் வந்த்து


எப்படியாகிலும் ராமநாமம் என்பது பூமிக்கு வந்த - வரப்போகிற இறைதூதர்களின் நாமங்களே

விஷ்னு சகஸ்ரநாமத்தில் சிவன் உரைத்ததாவது

சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே


ராம நாமத்தால் அதாவது இறைதூதன் என்ற அந்தஸ்தோடு பூமிக்கு வந்தவர்களின் - வருகிறவர்களின் பெயரே சகஸ்ரநாமம் என்பதாகும்

ராமா ராமா என உருகி முக்தியடைந்த தியாகராஜரின் கீர்த்தனையை @Dr. Shobana Vignesh மூழ்கி திளைத்தே பாடுகிறார்