ராமா ராமா
ராமன் என்றால் குமாரன்
பிரதிநிதி
பரத்திலுள்ள இறைவனுக்கு பூமியில் வந்துள்ள பிரதிநிதி ராமன்
குரானின் வாசகப்படி இறைதூதன்
பூமியில் இதுவரை 33000 இறைதூதர்களை இறைவன் அனுப்பியிருப்பதாக குரானில் உள்ளது . அவர்களில் சில பத்து நபர்களைத்தவிர மற்றவர்கள் அரபியர்களுக்கு - இசுலாமியர்களுக்கு தெரியாதவர்கள் என்றுமுள்ளது
அசுரர்களை அடக்க நர நாராயணர்களாக முதல் இறைதூத ஜோடி வந்த்து
அதே ஜோடியே ராமனாகவும் லஷ்மணனாகவும் வந்த்து
கிரிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும் வந்த்து
வெளிநாட்டில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும் வந்த்து
எப்படியாகிலும் ராமநாமம் என்பது பூமிக்கு வந்த - வரப்போகிற இறைதூதர்களின் நாமங்களே
விஷ்னு சகஸ்ரநாமத்தில் சிவன் உரைத்ததாவது
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
ராம நாமத்தால் அதாவது இறைதூதன் என்ற அந்தஸ்தோடு பூமிக்கு வந்தவர்களின் - வருகிறவர்களின் பெயரே சகஸ்ரநாமம் என்பதாகும்
ராமா ராமா என உருகி முக்தியடைந்த தியாகராஜரின் கீர்த்தனையை @Dr. Shobana Vignesh மூழ்கி திளைத்தே பாடுகிறார்