Total Pageviews

Sunday, March 2, 2014

கந்தர் அலங்காரம் - சில முத்துகள் !!

அருணகிரிநாதர் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு அருள் நிலையில் பாடியவர் ! அவரால் அருளப்பட்ட `` கந்தர் அலங்காரம் `` பக்தியும் ஞானமும் பொதிந்த பொக்கிஷமாகும் !

100 கவிகள் உள்ளன ! இருந்தாலும் இசை வடிவில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் கொடுக்கப்பட்ட சில பாடல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன் !

இவை தொடர்பான ஞான விளக்கங்கள் ஆழ்ந்து ஆழ்ந்து உணரப்படவேண்டியவை !

நான் உணர்ந்தவைகளை எழுதுவேன் ! அவை பலருக்கு ஒருவேளை கடினமானவையாக இருக்ககூடும் ! எனவே அவர்களும் ஒருவேளை பயன்பெறக்கூடும் என்பதால் இப்படல்களை மட்டும் இத்திரியில் பதிகிறேன் !
















































ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment