Total Pageviews

Friday, February 21, 2020

ஜெகஜனனி



இன்று ஒரு கிராமத்து கோவிலை பார்த்தேன்

சின்னச்சாமி தடாதகை பிராட்டியார் கோவில் என எழுதியிருந்தது

சின்னச்சாமி என்றால் சின்ன சிவன் அதாவது நான்கு சிவகுமாரர்களில் ஒருவர்

குறிப்பாக அர்ச்சுனரை குறிக்கும் என்றறிவேன்

யார் இந்த தடாதகை என்று யோசித்துக்கொண்டிருந்தால் கடைசியில் அது மீணாட்சியாம்

ரெம்ப நாளாக இந்த மீணாட்சி சின்னகாளி என்ற சந்தேகம் இருந்தது

சிவனுக்கு மனைவி காளீஸ்வரி என்றால் சின்ன சிவனுக்கு மனைவி சின்ன காளி மருதகாளி ராஜகாளி திரேவ்பதி ஒரே நபரே

இன்று தெளிவாயிற்று

இந்தப்பாடலும் கூட ஜெகஜனனி ஜெகத்திலே ஜனித்தவளே என்கிறது

காளியின் அம்சம் அதாவது சின்ன காளி திரெவ்பதியாக துவாபர யுகத்திலே பூமியிலே ஜனித்தாள்

போகரின் மனைவியாக தெத்துப்பட.டி ராஜகாளியாக வாழ்ந்தாள்

கலியுக ஆன்மீக தலைநகராம் மதுரையின் அரசியாக கோலோச்சினாள்

கலியுகத்தில் பூமி அசுர்ர்களுக்கு ஒப்புக்கொடப்பட வேண்டுமே

அதற்காக கண்ணகியை வைத்து மதுரை தீக்கிரையாக்கப்பட்டு சாபத்தீட்டானது

அதனால் மனம் வெதும்பி மதுரையை விட்டு திருவாச்சூருக்கு இடம் பெயர்ந்து மருதகாளியாக தனிமைப்பட்டு உள்ளாள்

கலியுகத்தை முடித்து வைக்க சமரச வேதாந்தியாக என்ற அல்மஹதியாக வெளிப்பட உள்ள அர்ச்சுணன் என்ற போகர் என்ற சொக்கன் இவளை மீண்டும் மதுரை அழைத்து வந்து அரியணையில் அமரச்செய்யும் நாளில் சத்தியயுகம் பிரகடனப்படுத்தப்படும்






1 comment: