Total Pageviews

Friday, February 21, 2020

முருகா எனும் நாமங்கள்



அருணகிரிநாதரின் கந்தரலங்கார பாடல் விருத்தமாக பாடப்பட்டுள்ளது

Bombay Jayashri Ramnath மிக உருக்கமாக பாடியுள்ளார்

விளிக்கு துணை திருமென்மலர் பாதங்கள்
மேன்மை குன்றா மொழிக்கு துணை
முருகா எனும் நாமங்கள்
முன்பு செய்த பழிக்கு துணை பண்ணிருதோளும் பயந்த
தனிவழிக்கு துணை
செங்கோடமும் மயூரமுமே

முருகா எனும் நாமங்கள்

குமரன் சிவகுமாரன் என்பது பரத்திலே தேவராக உள்ள ஒரு நபர் பூமியிலே மனிதனாக அவதரித்து வருவதை குறிக்கிறது

முக்கியமாக நர நாராயணர்கள் பூமிக்கு மும்முறை வந்துள்ளனர்

திரேதா யுகத்தில் ராமராகவும் லஷ்மணராகவும்

துவாபர யுகத்தில் கிறிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும்

கலியுகத்தில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும்

இந்த ஆறு நாமங்களே முருகா எனும் நாமங்கள் & பண்ணிரு தோள்கள்

இந்த ஆறு நாமங்களும் பாவங்களை மன்னிக்க அதிகாரம் பெற்றவை

மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.






1 comment:

  1. முருகா எனும் நாமங்கள்

    ReplyDelete