Total Pageviews

Sunday, September 4, 2011

கடவுள் ஒருவரே :அவரே சகலத்தையும் படைத்தவர்!

கடவுள் ஒருவரே :அவரே சகலத்தையும் படைத்தவர்!

by Kirubanandan Palaniveluchamy on Sunday, August 28, 2011 at 4:23pm
ராமர் முதல் வல்ளலார் வரை எல்லா இறை தூதர்களும் கடவுள் ஒருவர் என்பதிலும் அவர்க்கு ஏற்ப்புடையவராக வாழ வழிமுறைகளையும் வாழ்ந்து காட்டி சொல்லி சென்றார்கள் !அவர்கள் வாழ்ந்த காலத்தில் உலகம் அவர்களை பலித்தது கொடுமைகள் பல செய்தது! அவர்கள் சென்று போனதும் அவர்களை கடவுளுக்கு இனை ஆக்கி ஒரு கும்பிடு போட்டால் மட்டும் போதும் என ஓரம்  கட்டி அவர்களின் ஓரிறை கொள்கையை குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்! சீடர்கள் தங்கள் பக்தியின் உச்சத்தை காட்டிகொள்வதாக குருவை கடவுளுக்கு இனை வைத்து கூட்டத்தோடு கூட்டமாய் கடவுளை காணாமல் போக செய்து வெறும் சடங்காகவும் மதமாகவும் மாற்றி தாங்கள் பிளைக்கும் வழியை உண்டாக்குகின்றனர்!இந்த செயல்பாடுகளின் பின்னணியில் ஆவி மண்டல அசுரர்கள் உள்ளனர் !

No comments:

Post a Comment