கண்ணியமிக்க இரவு !!
திருக்குரான் :
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
அந்த புனிதமான இரவு 13-8-12 , 15-8-12 , 17-8-12 ஆகிய தேதிகளில் ஒரு இரவில் வருகிறது !
தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் உகந்த நாள் ! சித்தி உண்டாகும் ! முயற்சிப்பீர்களாக !!
திருக்குரான் :
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
அந்த புனிதமான இரவு 13-8-12 , 15-8-12 , 17-8-12 ஆகிய தேதிகளில் ஒரு இரவில் வருகிறது !
தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் உகந்த நாள் ! சித்தி உண்டாகும் ! முயற்சிப்பீர்களாக !!
No comments:
Post a Comment